கிரான்பாஸ் கொலை சம்பவம் – 6 இளைஞர்கள் கைது

343 0

டிக்டொக் தகராறில் இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்களை ஜனவரி மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.