எரிவாயு சிலிண்டர் மாஃபியாவின் பின்னணியில் ஆளுந்தரப்பு உறுப்பினர்களே இருக்கின்றன – ரோஹண பண்டார

Posted by - January 8, 2022
நாட்டின் சில பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கவில்லை என்றும் அதன் காரணமாக இந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் சிலரால் திட்டமிட்டு…
Read More

தனியார் துறையினருக்கும் ரூ.5,000 அதிர்ஷ்டம்

Posted by - January 8, 2022
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் வழங்குவது தொடர்பில், தொழில் திணைக்களத்,தில் இன்று (06)…
Read More

எங்களுக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும்

Posted by - January 8, 2022
நாட்டை சுற்றி வரும் போது, எங்களுக்கும் அதிர்ஷ்டம்  இழுபடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…
Read More

சேதன உரப்பாவனை ஊக்குவிப்பு திட்டம் தடையின்றி முன்னெடுக்கப்படும்

Posted by - January 8, 2022
சேதன உரப்பாவனையை ஊக்குவிக்கும் தீர்மானத்தை அமுல்படுத்தும்போது தாம் கடுமையாக விமர்சித்துத் தாக்கப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி…
Read More

206.8 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம் விற்பனை!

Posted by - January 8, 2022
இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த டிசம்பர் மாத…
Read More

நாட்டில் மேலும் 588 பேருக்கு கொவிட் தொற்று

Posted by - January 7, 2022
நாட்டில் இன்றைய தினம் மேலும் 588 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்…
Read More

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை நீர்வெட்டு

Posted by - January 7, 2022
கொழும்பின் சில பகுதிகளுக்கு 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…
Read More

உள்ளூராட்சி மன்றங்களை தடுப்பூசி நிலையங்களாக மாற்ற திட்டம்

Posted by - January 7, 2022
பூஸ்டர் தடுப்பூசியை விரைவாக வழங்குவதற்காக நாட்டிலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் தடுப்பூசி நிலையங்களாக மாற்றப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய…
Read More