யுகதனவி மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

Posted by - January 10, 2022
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல்…
Read More

பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் விசாரணை

Posted by - January 10, 2022
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியதாக தெரிவித்து சகோதர மொழி பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை மனித…
Read More

கறிவேப்பிள்ளை போல தூக்கி வீசிவிட்டனர்

Posted by - January 10, 2022
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களில், தேர்தலுக்குப் பின்னர், தன்னுடைய…
Read More

தலைவரும் நானே தலைமையும் நானே-வீ. ஆனந்த சங்கரி

Posted by - January 10, 2022
தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் உறுப்புரிமை இருப்பதாக வருகின்றனர். ஆனால் இவர்கள் ஒருவரிடமும் உறுப்புரிமைக்கான விண்ணப்பம் கிடையாது இவர்கள் வியாபாரிகள்.…
Read More

மேல் மாகாணத்தில் 1,779 சாரதிகளுக்கு காவற்துறையினர் எச்சரிக்கை

Posted by - January 10, 2022
மேல் மாகாணத்தில் பொதுமக்கள் முறையாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுகின்றார்களா என்பதை கண்காணிக்கும் காவற்துறையினரின் சிறப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்…
Read More

போலியான வாக்குறுதிகளை வழங்கிவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது எங்கே? உதயகுமார் கேள்வி

Posted by - January 10, 2022
மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கிவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது எங்கிருக்கின்றனர் எனத் தெரியவில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்…
Read More

பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் – தயாசிறி

Posted by - January 10, 2022
அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவை சுட்டிக்காட்டி அது தொடர்பாக கலந்துரையாடி தீர்வு காண வேண்டும் என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.…
Read More

ஜனவரி 26ல் மீண்டும் திறக்கின்றது சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் !

Posted by - January 10, 2022
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக…
Read More

2021 இல் இறக்குமதி 21.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பு -அஜித் நிவார்ட் கப்ரால்

Posted by - January 10, 2022
2021 ஆம் ஆண்டில் நாட்டின் இறக்குமதி 21.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான அஜித்…
Read More