ராஜபக்ச தலைமையிலான அரசுடன் நேரில் பேச்ச தயார்!

Posted by - January 18, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் நேரில் பேச்சு நடத்தத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது என…
Read More

9வது பாராளுமன்றத்தின் 2வது கூட்டத்தொடர் இன்று

Posted by - January 18, 2022
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று காலை 10.00 மணிக்கு வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கவுள்ளார்.
Read More

5ஆவது கொரோனா அலை ஏற்படும் அபாயம்

Posted by - January 18, 2022
கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக நாட்டில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் காணப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள்…
Read More

“கைக்குண்டு“ விடயத்தில் தலையிடுங்கள்!-ஜனாதிபதியிடம் கோரும் முக்கிய அரசியல் கட்சி!

Posted by - January 17, 2022
கொழும்பு பொரல்லை தேவாலயத்தில் வைக்கப்பட்ட கைக்குண்டு விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலையிட்டு உரிய விசாரணையை உறுதிச்செய்யவேண்டும் என்று ஐக்கிய…
Read More

இலங்கையில் இதுவரை 208 ஒமிக்ரோன் தொற்று

Posted by - January 17, 2022
இலங்கையில் இதுவரை 208 ஒமிக்ரோன் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட ஒவ்வாமை, மூலக்கூற்று நுண்ணுயிர்…
Read More

சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் வாய்களுக்குப் பூட்டுப் போட ‘மொட்டு’ கட்சியினர் முயற்சி!

Posted by - January 17, 2022
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் வாய்களுக்குப் பூட்டுப் போடுவதற்கு ‘மொட்டு’ கட்சியினர் முயற்சிக்கின்றனர் எனவும், ஆனாலும் உண்மைகளைக் கதைப்பதற்கு நாம்…
Read More

அரிசி மாஃபியாவிற்கு எதிராக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை!

Posted by - January 17, 2022
பொலன்னறுவை அரிசி மாஃபியாவிற்கு பதில் அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்து வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
Read More

ஹட்டனில் ஆணின் சடலம் மிதந்தது

Posted by - January 17, 2022
ஹட்டன் நகருக்கு குடிநீரை விநியோகிக்கும் ஹட்டன்- சிங்கமலை குளத்திலிருந்து இன்று (17) காலை ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என, ஹட்டன்…
Read More

விமான நிலையத்தில் நடக்கும் பாரிய மோசடி அம்பலம்

Posted by - January 17, 2022
டுபாயில் மறைந்திருந்த எத்தனோல் கடத்தலுடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவர் இலங்கைக்கு வந்த பின்னர், இராஜாங்க அமைச்சர் மற்றும் உறுப்பினரின் தலையீட்டில்…
Read More

மலையக மக்களுக்கு பக்கபலமாக இந்தியா எப்போதும் இருக்கும்

Posted by - January 17, 2022
மலையக மக்களை பாதுகாத்து அவர்களின் பக்கபலமாக இந்தியா எப்போதும் இருக்கும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.
Read More