சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹின் பிணைக் கோரிக்கைக்கு இணங்கும் சட்டமா அதிபர்!

Posted by - January 20, 2022
புத்தளம் மேல்நீதிமன்றத்தில், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று கோரும் மனு முன்வைக்கப்படும்போது அதற்கு இணக்கம் தெரிவிக்கவுள்ளதாக…
Read More

தாயை ஏமாற்றி 14 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற மகன்

Posted by - January 20, 2022
மொனராகலை மாவட்டம் வெல்லவாய பொலிஸ் பிரிவில் நுகேயாய என்ற பிரதேசத்தில் வசித்து வரும் பெண்ணுக்கு சொந்தமான 14 லட்சம் ரூபாய்…
Read More

இலங்கையில் 11 பேரை கடத்திக் கொலை செய்த அட்மிரலுக்கு ஐந்து நட்சத்திரங்கள்!

Posted by - January 20, 2022
இலங்கையில் அரசியல் கலாசாரம் மாற்றப்படவேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
Read More

வெள்ளைவான் விவகார வழக்கு: விசாரணைக்கு திகதி குறிப்பு

Posted by - January 20, 2022
கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலத்தில் ​பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த வௌ்ளைவான் விவகாரம் தொடர்பிலான வழக்கை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு கொழும்பு…
Read More

புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

Posted by - January 20, 2022
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு விசேட நிலையமொன்றில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்…
Read More

ராஜிதவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரியில்…

Posted by - January 20, 2022
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின்…
Read More

நாணயச்சபையின் முக்கிய தீர்மானங்கள்

Posted by - January 20, 2022
தற்போதுள்ள மற்றும் எதிர்பார்க்கப்பட்ட பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளை பரிசீலனையிற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 சனவரி 19ஆம் நாளன்று…
Read More

எரிபொருளை வழங்கினால் மின்வெட்டு இல்லை-CEB

Posted by - January 20, 2022
இலங்கை மின்சார சபை உறுதியளித்தபடி எரிபொருளை வழங்கினால் இன்று (20) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.…
Read More

திருவிழாவில் தீமிதித்த இளம் தாய் மரணம்

Posted by - January 20, 2022
கொழும்பு ஆமர் வீதியிலுள்ள ஆலயமொன்றின் வருடாந்த திருவிழாவில் இடம்பெற்ற தீமிதிப்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 26 வயதுடைய தாயொருவர் தீக்காயங்களால் உயிரிழந்துள்ளதாக…
Read More

ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவமனை உபகரணங்கள் கையளிப்பு!

Posted by - January 20, 2022
நாட்டினது சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜப்பான் அரசாங்கமானது 400 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவமனை உபகரணங்களை நாடளாவிய…
Read More