மக்கள் நாட்டின் அரசியல் அமைப்பின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர்- தஹம் சிறிசேன

Posted by - October 29, 2021
மக்கள் நாட்டின் அரசியல் அமைப்பின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம்…
Read More

விவசாயிகளைத் தூண்டிவிட்டு அரசியல் செய்கின்றது எதிரணி – ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - October 29, 2021
விவசாயிகளைத் தூண்டிவிட்டு, அவர்களை வீதியில் இறக்கி அதன்மூலம் அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி இராஜாங்க…
Read More

ஐ.தே.க. தலைமையில் அரசுக்கு எதிராகப் பெரும் போராட்டங்கள்! – ரணில்

Posted by - October 29, 2021
ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட வலையமைப்புக்களை வலுப்படுத்தும் அதேவேளை, கட்சியின் தனித்துவத்தின் கீழ் அரசுக்கு எதிரான எதிர்ப்பு…
Read More

கால அவகாசத்தை கேட்டார் அருட்தந்தை சிறில் காமினி

Posted by - October 29, 2021
காணொளி மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த   அருட்தந்தை சிறில் காமினி, தமக்கு ஒரு வார கால…
Read More

’இன மோதல்களுக்கு அரசாங்கம் தூபமிடுகிறது’ – ரவூப் ஹக்கீம்

Posted by - October 28, 2021
ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராக சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் நியமிக்கப்பட்டிருப்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்…
Read More

பங்காளிகளை அவசரமாக ​அழைத்தார் ஜனாதிபதி

Posted by - October 28, 2021
அரசாங்கத்தில் உள்ள பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும்  இன்று மாலை 5.30க்கு, அலரிமாளிகைக்கு வருகைதருமாறு அழைக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு…
Read More

கொவிட் தொற்றால் 22 பேர் பலி!

Posted by - October 28, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
Read More

முதலாம் திகதி முதல் சகல பேருந்து சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படும்!

Posted by - October 28, 2021
மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடை எதிர்வரும் திங்கட்கிழமை தளர்த்தப்பட்டதன் பின்னர், உரிய நேர அட்டவணைக்கு அமைய சகல பேருந்து சேவைகளும் தடையின்றி…
Read More

புகையிலையை பதுக்கி வைத்த இருவர் கைது

Posted by - October 28, 2021
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் சிம் அட்டை மற்றும் புகையிலை அடங்கிய பொதியை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இரு கைதிகளைப் விசேட…
Read More

காவல்துறை பொறுப்பதிகாரிகள் 6 பேருக்கு இடமாற்றம்

Posted by - October 28, 2021
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதிக் காவல்துறை மா அதிபர் பிரசாத் ரணசிங்க உள்ளிட்ட 02 பிரதிக் காவல்துறை மா அதிபர்களுக்கும், காவல்துறை…
Read More