முட்டை தாக்குதலுக்கு எவன்கார்ட் நிறுவனமே காரணம் என்கிறது ஜே.வி.பி

Posted by - January 31, 2022
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க பயணித்த மகிழுந்து மீது முட்டை தாக்குதலை மேற்கொண்டவர்களை எவன்கார்ட் நிறுவனமே…
Read More

கொவிட் தொற்றால் மேலும் 21 பேர் மரணம்!

Posted by - January 31, 2022
நாட்டில் மேலும் 21 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (30) இந்த மரணங்கள்…
Read More

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களைத் இனங்காண விஷேட தேடுதல் நடவடிக்கை

Posted by - January 31, 2022
டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களைத் தேடி இன்று (31) ஹொரணையில் விசேட ட்ரோன் மூலம் விஷேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
Read More

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் உட்பட இருவருக்கு கொரோனா

Posted by - January 31, 2022
எதிர்வரும் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக பெயரிடப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான நுவன் துஷாரவிற்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்,…
Read More

  81 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு அபாயப் பகுதிகளாக அடையாளம்

Posted by - January 31, 2022
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் 12 மாவட்டங்களும்,  81 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு அபாயப் பகுதிகளாக அடையாளம்…
Read More

மவுஸாகலை அணைக்கட்டை சுத்தப்படுத்தும் நடவடிக்கை

Posted by - January 31, 2022
மவுஸாகலை நீர்தேக்கத்தில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி அணைக்கட்டை சுத்தப்படுத்தும் நடவடிக்கை கடந்த 2 ஆம் திகதி முதல் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.…
Read More

இயந்திரத்தால் கால்கள் அறுத்துக் கொலை; சித்தப்பா கைது

Posted by - January 31, 2022
மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, நபர் ஒருவரின் கால்களைத் துண்டாக்கி, அவரைக் கொலை செய்த சம்பவமானது கட்டுகஸ்தோட்டைப் பகுதியில்…
Read More

சோலைவரி அறவீடு தொடர்பில் அறிவிப்பு

Posted by - January 31, 2022
அக்கரைப்பற்று மாநாகர சபையின் ஆட்சி அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களிடமிருந்து சோலைவரியை அறவீடு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, அக்கரைப்பற்று மாநகர…
Read More