மீனவர்களின் பிரச்சினையில் மூன்றாம் தரப்பொன்று குளிர்காய்கின்றது

Posted by - February 6, 2022
தமிழக மீனவர்களுக்கும், வடக்கு மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பொன்று குளிர்காய முற்படுகின்றது என தெரிவித்துள்ள மலையக…
Read More

இருப்பதையும் இழக்கும் விதத்தில் செயற்பட கூடாது

Posted by - February 6, 2022
” அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை நாம் முழுமையான தீர்வாக ஏற்கவில்லை. அதனை  வைத்துக்கொண்டு முன்னோக்கி நகரவேண்டும். மாறாக இருப்பதையும் இழக்கும் விதத்தில்  செயற்படக்கூடாது.”…
Read More

மாலைத்தீவு பிரஜையின் சடலம் வெள்ளவத்தையில் மீட்பு

Posted by - February 6, 2022
வௌ்ளவத்தை கடற்ப​ரப்பில், சனிக்கிழமை சடலங்கள் இரண்டு அதிலொன்று மாலைத்தீவு பிரஜையுடையது. சுதந்திர தினத்திலிருந்து காணாமல் போனதாக கூறப்படும் இருவரே, இவ்வாறு…
Read More

வெளிவிவகார அமைச்சர் இன்று இந்தியாவுக்கு விஜயம்

Posted by - February 6, 2022
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  இன்று (06) பிற்பகல் இந்தியா செல்லவுள்ளார்.
Read More

அருட்சகோதரிகள் இலங்கைக்கு வருகை தந்து நூற்றாண்டு நிகழ்வு

Posted by - February 5, 2022
அருட்சகோதரிகள் இலங்கைக்கு வருகை தந்து இன்றுடன்  100வது ஆண்டு நிறைவையொட்டி அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியில் சிறப்பு நிகழ்வுகள்…
Read More

கோடரியால் தாக்கப்பட்ட போக்குவரத்து பொலிஸ் அதிகாரி

Posted by - February 5, 2022
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று (05) காலை கோடரி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.
Read More

பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்க தடை

Posted by - February 5, 2022
கொவிட் தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது.
Read More

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 28 பேர் பலி

Posted by - February 5, 2022
கொவிட் தொற்றுக்கான மேலும் 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி…
Read More

தந்தையை அடித்து கொன்ற மகன் – இராகலையில் சம்பவம்

Posted by - February 5, 2022
நுவரெலியா – இராகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டெல்மார் தோட்டத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும்…
Read More

கோடரியால் தாக்கப்பட்ட போக்குவரத்து பொலிஸ் அதிகாரி

Posted by - February 5, 2022
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று (05) காலை கோடரி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். அதிகாரியின் தலைப்பகுதிக்கு…
Read More