அருட்சகோதரிகள் இலங்கைக்கு வருகை தந்து இன்றுடன் 100வது ஆண்டு நிறைவையொட்டி அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.
அருட்சகோதரிகள் இந்தியாவில் இருந்து இலங்கை திருகோணமலைக்கு வருகை தந்து இன்றுடன் 100 ஆண்டு நிறைவு பெற்றுள்ளது.
இந்நிகழ்வு அருட்சகோதரிகள் இருக்கும் பாடசாலைகளில் நிகழ்வுகள் நடைபெற்றன.
அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி அதிபர் அருட்சகோதரி அருள்மரியா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.