ஐ.நா.கடிதத்தில் 13 ஐ குறிப்பிடாது சம்பந்தனின் தவறிழைத்து விட்டார் – கலாநிதி தயான் ஜயதிலக

Posted by - February 6, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்…
Read More

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

Posted by - February 6, 2022
அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அபராதம்

Posted by - February 6, 2022
அனுமதியின்றி உத்தியோர்கபூர்வ இல்லங்களில் தங்கியிருந்தமைக்காக செலுத்தவேண்டிய உரிய அபராதத் தொகையை விரைவில் செலுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேருக்கு…
Read More

வாகன விபத்தில் தந்தை – மகள் பலி!

Posted by - February 6, 2022
கம்பஹா – அஸ்கிரி – வல்பொல பிரதேசத்தில் உந்துருளியொன்றும், தாங்கி ஊர்தியொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.…
Read More

கத்துக்குத்துக்கு இலக்காகி நபர் ஒருவர் பலி

Posted by - February 6, 2022
கத்துக்குத்துக்கு இலக்காகி நபர் ஒருவர் தலவாக்கலை பகுதியில் உயிரிழந்துள்ளதாகவும் குத்திய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார்…
Read More

மின்சாரத்தை துண்டித்து அதிகாரத்தைப் பெற முயற்சிக்காதீர்கள்-ஜோன்ஸ்டன்

Posted by - February 6, 2022
கேஸ் பிரச்சினையே பின்னால் யாரோ இருப்பதாக சொன்னேன். அப்போது நிறைய பேர் என்னை விமர்சித்தார்கள். இப்போது கேஸ் வெடிப்பதை பார்த்திருக்கிறீர்களா?…
Read More

க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை

Posted by - February 6, 2022
இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை (07) ஆரம்பமாகவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸார்,…
Read More

புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் பலி

Posted by - February 6, 2022
வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பரவில போலான பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலாபத்தில் இருந்து கொழும்பு…
Read More

காசல்ரி நீர் தேக்கத்தில் நவீன வான்கதவுகளை பொறுத்துவதற்கு நடவடிக்கை

Posted by - February 6, 2022
அமெரிக்க தொழிநுட்பத்தில் பலூன் மேல் இயங்கும் வான் கதவுகளை பொறுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது  ஆரம்பித்துள்ளதாக மின்சார சபை அதிகாரியொருவர் தெரிவித்தார்.…
Read More