அதிவேக வீதியில் கொள்கலன் லொறி, பஸ், கார் மோதி விபத்து

Posted by - February 8, 2022
கொட்டாவ அதிவேக வீதியின் நுழைவாயில் இருந்து காலி நோக்கிய இரண்டாவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.…
Read More

நாடாளுமன்றில் இன்று உதய கம்மன்பில விசேட உரை!

Posted by - February 8, 2022
இன்றைய தினம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலுசக்தி அமைச்சர் உதயகம்மன்பில விசேட உரையை நிகழ்த்தவுள்ளார். வலுசக்தி அமைச்சின் உரையாக அவர் இந்த…
Read More

சுகாதார சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கின்றது

Posted by - February 8, 2022
சில கோரிக்கைகளை முன்னிறுத்தி தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது. தங்களது…
Read More

வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சியடைந்துள்ளது!

Posted by - February 8, 2022
2021 டிசம்பரில் 3.31 பில்லியன் டொலராக காணப்பட்ட வெளிநாட்டு கையிருப்பு 2022 ஜனவரியில் 24 சதவீதம் வீழ்ச்சியடைந்து 2.3 பில்லியன்…
Read More

ஆயிரம் கிலோ ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது

Posted by - February 8, 2022
​பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட அதிரடிப்படையினர் கலுபோவில பகுதியில் மேற்கொண்ட விசேட…
Read More

நாட்டில் மேலும் 1,298 பேருக்கு கொவிட்

Posted by - February 7, 2022
நாட்டில் மேலும்  1,298  பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய…
Read More

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள் அறிவிப்பு

Posted by - February 7, 2022
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள், இலங்கை போத்தல் குடிநீர் சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளன. போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான கட்டுப்பாட்டு விலைகளை…
Read More

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக மீண்டும் துசித்த பி. வனிகசிங்க நியமனம்

Posted by - February 7, 2022
கிழக்கு மாகாண பிரதம செயலாளராக, துசித்த பி. வனிகசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, …
Read More

வாள்கள், கத்திகளுடன் நான்கு நபர்கள் கைது

Posted by - February 7, 2022
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்டகுற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சேதவத்தை பகுதியில் நேற்றிரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 04 வாள்கள் மற்றும்…
Read More

பரீட்சைக்கு தோற்றும் சிறை கைதிகள்

Posted by - February 7, 2022
வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் இருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைதிகள் இருவரும் 43 மற்றும்…
Read More