EPF நிதியை விடுவிக்க ஐக்கிய மக்கள் சக்தி பெரும் பங்களிப்பை வழங்கியது – ஹெக்டர் அப்புஹாமி

Posted by - February 17, 2022
உத்தேச மேலதிக கட்டண வரி மசோதாவில் இருந்து ஊழியர் வருங்கால வைப்பு நிதியை (EPF) விடுவிக்க கட்சி பெரும் பங்களிப்பை…
Read More

நாட்டில் இன்றைய தினம் மேலும் 1,235 பேருக்கு கொவிட் தொற்று

Posted by - February 17, 2022
நாட்டில் இன்றைய தினம் மேலும் 1,235 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின்…
Read More

இன்று நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா காரணமல்ல : ஷான் விஜேலால் டி சில்வா எம்.பி.

Posted by - February 17, 2022
இன்று நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு கொரோனா மாத்திரம் காரணம் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட…
Read More

இருவேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

Posted by - February 17, 2022
நாட்டின் இருவேறு பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த…
Read More

மின் வெட்டை அமுலாக்க வேண்டும்: மின் பொறியியலாளர் சங்கம்

Posted by - February 17, 2022
மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களின் நடைமுறைத் தன்மை தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக இலங்கை…
Read More

ஹொரணையில் குழந்தையைக் கடத்திய சந்தேக நபர் துப்பாக்கிச்சூட்டில் பலி

Posted by - February 17, 2022
ஹொரணை கந்தானை பிரதேசத்தில் பாட்டியின் பராமரிப்பில் இருந்த குழந்தையைக் கடத்திய சந்தேக நபர் இன்று (17) பிற்பகல் பொலிஸாருடன் இடம்பெற்ற…
Read More

நாட்டின் அரசியல் கலாசாரத்தில் பாரிய புரட்சியை நிகழ்த்தியுள்ளோம் – சஜித்

Posted by - February 17, 2022
எமது நாடு அவசரமானதும் நெருக்கடியானதுமான சூழ்நிலைகளை உரியவாறு கையாள்வதற்கு அவசியமான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வதில் தோல்விகண்டிருக்கின்றது. இயற்கை அனர்த்தங்கள், தொற்றுநோய்ப்பரவல் உள்ளிட்ட…
Read More

கட்டுநாயக்கவில் இருந்து நீர்கொழும்பு நகரத்திற்கு ரயில் சேவை

Posted by - February 17, 2022
கட்டுநாயக்கவில் இருந்து நீர்கொழும்பு நகரத்திற்கு 40 நிமிடங்களில் பயணிப்பதற்கான ரயில் சேவைக்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக, கட்டுநாயக்க…
Read More

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் ​வேலைநிறுத்தம்

Posted by - February 17, 2022
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள்…
Read More

நாட்டில் மேலும் 27 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 27 பேர் பலி

Posted by - February 17, 2022
நாட்டில் மேலும் 27 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More