பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய மனுவில் சந்திரிக்கா அம்மையாரும் கையெழுத்து!

Posted by - February 19, 2022
பங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரிய மனுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் கையெழுத்திட்டுள்ளார். பயங்கரவாத தடைக்ச் சட்டத்தின்…
Read More

உள்ளூராட்சிமன்ற தேர்தலை இந்த வருட இறுதியில் எமக்கு நடத்த முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

Posted by - February 19, 2022
உள்ளூராட்சிமன்ற தேர்தலை, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவருடகாலத்துக்கு ஒத்திவைத்திருக்கின்ற போதும் தேவை என்றால் அதனை இந்த வருட இறுதியில் எமக்கு…
Read More

பயங்கரவாத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள் – சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்

Posted by - February 19, 2022
பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள டிவானியா முகுந்தன், மொஹமட் இம்ரான் மற்றும் செல்வநாயகம் சசிகரன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை…
Read More

இரண்டு இராஜாங்க அமைச்சுகளுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்

Posted by - February 19, 2022
இரண்டு இராஜாங்க அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கிராமிய நெல் மற்றும் அதனுடன் இணைந்த குளங்கள், நீர்த்தேக்கங்கள்…
Read More

காவல்துறை அதிகாரி கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அடையாளம்!

Posted by - February 19, 2022
தங்காலை – வித்தாரந்தெனிய பகுதியில், ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு, காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தின், பிரதான சந்தேகநபர் அடையாளம்…
Read More

எரிபொருள் கிடைக்காவிடின் இன்றும் மின் துண்டிப்பு!

Posted by - February 19, 2022
மின்முனையங்களுக்கு அவசியமான எரிபொருள் கிடைக்காவிட்டால், இன்றைய தினமும் மின்சாரத்தை துண்டிக்க வேண்டி ஏற்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.…
Read More

இலங்​​கைக்கு அவுஸ்திரேலியா உதவி

Posted by - February 19, 2022
சிறந்த சர்வதேச நடைமுறைகள், இலக்கை நோக்கி பணியாற்றுவதற்காக கணினி பொறியியல் மாதிரியின் பயன்பாடு, முழுமையான மற்றும் நவீன கடல்சார் பாதுகாப்பு…
Read More

இம்முறை A/L பரீட்சையில் மோசடி சம்பவங்கள் குறைவு

Posted by - February 19, 2022
தற்போது நடைபெறும் 2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இதுவரையிலும் குறைந்த எண்ணிக்கையிலான மோசடி சம்பவங்களே பதிவாகியுள்ளதாக பரீட்சைகள்…
Read More

புத்தளத்தில் முச்சக்கர வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

Posted by - February 18, 2022
புத்தளம் தபால் நிலைய சுற்றுவட்டத்தில் இன்று (18) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டி மீது…
Read More

ஊடகவியலாளருக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Posted by - February 18, 2022
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது பாதுகாப்பு சம்பந்தமாக சமுதித்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விண்ணப்பத்தை…
Read More