கொரோனா தொற்றாளர் தொகையும் அதிகரிப்பு Posted by தென்னவள் - February 19, 2022 நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,273 ஆக அதிகரித்துள்ளது. Read More
எரிபொருள் விலை குறித்து ஆளுநர் கருத்து Posted by தென்னவள் - February 19, 2022 இலங்கையின் எரிபொருள் விலைத் திருத்தம் நீண்ட காலமாகப் பின்தங்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.… Read More
நாட்டில் இன்றைய தினம் மேலும் 1,273 பேருக்கு கொவிட் தொற்று Posted by நிலையவள் - February 19, 2022 நாட்டில் இன்றைய தினம் மேலும் 1,273 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின்… Read More
37,000 மெற்றிக் தொன் பெற்றோலுடன் கொழும்பு வந்தடைந்த கப்பல் !! Posted by நிலையவள் - February 19, 2022 37 ஆயிரம் மெற்றிடக் தொன் பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று (சனிக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சிங்கப்பூர் முகவர் மூலம்… Read More
45 அடி ஆழமான குழியில் விழுந்த பெண் Posted by நிலையவள் - February 19, 2022 அம்பேகம பிரதேசத்தில் சுமார் 45 அடி ஆழமான குழியில் பெண் ஒருவர் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (19) காலை பத்தேகம… Read More
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உத்தேச தொழிசங்க நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தம் Posted by நிலையவள் - February 19, 2022 சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதையடுத்து திங்கட்கிழமை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்க… Read More
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய தூதுவருடன் சந்திப்பு Posted by நிலையவள் - February 19, 2022 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் இந்திய இல்லத்தில்,… Read More
EPF & ETF பணத்தில் அரசு ஒருபோதும் கைவைக்காது-மருதபாண்டி ராமேஸ்வரன் Posted by நிலையவள் - February 19, 2022 மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் அரசு ஒருபோதும் கைவைக்காது. அதேபோல… Read More
நாட்டில் மேலும் 20 பேர் பலி Posted by நிலையவள் - February 19, 2022 நாட்டில் மேலும் 20 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை… Read More
7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை Posted by நிலையவள் - February 19, 2022 நாட்டில் 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான அபாய எச்சரிக்கையை இலங்கை வளிமண்டலத்திணைக்களம் விடுத்துள்ளது. அதன்படி, திருக்கோணமலை, பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை,… Read More