எரிபொருள் விலை குறித்து ஆளுநர் கருத்து

Posted by - February 19, 2022
இலங்கையின் எரிபொருள் விலைத் திருத்தம் நீண்ட காலமாகப் பின்தங்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.…
Read More

நாட்டில் இன்றைய தினம் மேலும் 1,273 பேருக்கு கொவிட் தொற்று

Posted by - February 19, 2022
நாட்டில் இன்றைய தினம் மேலும் 1,273 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின்…
Read More

37,000 மெற்றிக் தொன் பெற்றோலுடன் கொழும்பு வந்தடைந்த கப்பல் !!

Posted by - February 19, 2022
37 ஆயிரம் மெற்றிடக் தொன் பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று (சனிக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சிங்கப்பூர் முகவர் மூலம்…
Read More

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உத்தேச தொழிசங்க நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தம்

Posted by - February 19, 2022
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதையடுத்து திங்கட்கிழமை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த தொழிற்சங்க…
Read More

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய தூதுவருடன் சந்திப்பு

Posted by - February 19, 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் இந்திய இல்லத்தில்,…
Read More

EPF & ETF பணத்தில் அரசு ஒருபோதும் கைவைக்காது-மருதபாண்டி ராமேஸ்வரன்

Posted by - February 19, 2022
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் அரசு ஒருபோதும் கைவைக்காது. அதேபோல…
Read More

நாட்டில் மேலும் 20 பேர் பலி

Posted by - February 19, 2022
நாட்டில் மேலும் 20 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை

Posted by - February 19, 2022
நாட்டில் 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான அபாய எச்சரிக்கையை இலங்கை வளிமண்டலத்திணைக்களம் விடுத்துள்ளது. அதன்படி, திருக்கோணமலை, பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை,…
Read More