தேர் பார்க்கச் சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை

Posted by - February 20, 2022
மாத்தளை- கட்டுதெனிய வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான். மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்…
Read More

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதென தொடர்ந்தும் உறுதியளிக்க முடியாது – உதய கம்மன்பில

Posted by - February 20, 2022
எதிர்வரும் நாட்களில் எரிபொருட்களுக்கானத் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய நிலை காணப்படுவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பகுதியில்…
Read More

மஸ்கெலியாவில் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து – ஐவர் படுகாயம்!

Posted by - February 20, 2022
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் பாக்ரோ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.…
Read More

மூலப்பொருட்களை விரைவில் இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டம்

Posted by - February 20, 2022
கைத்தொழில் துறையினருக்கு தேவையான மூலப்பொருட்களை விரைவில் இறக்குமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது…
Read More

மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராக வேண்டும்- எம். உதயகுமார்

Posted by - February 20, 2022
மலையக மக்களின் இதயத்துடிப்பை அறிந்த தலைவர்கள்தான் சஜித் பிரேமதாசவும், பழனி திகாம்பரமும். எனவே, இவர்கள் இருவரும் இருக்கும் ஆட்சியில்தான் நிச்சயம்…
Read More

வெள்ளவத்தையில் மின்சார சபை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர்

Posted by - February 20, 2022
அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் ஒருவர் பெருந்தொகை மின் கட்டணத்தை செலுத்தவில்லை என தெரிய வந்துள்ளது.
Read More

புதிய மின் இணைப்புகளை வழங்குவதிலும் தாமதம்

Posted by - February 19, 2022
இலங்கை மின்சார சபையிடம்  தேவையான உபகரணங்கள் இல்லாததன் காரணமாக நான்கு மாதங்களுக்கும் மேலாக சில பிரதேசங்களுக்கு  புதிய மின் இணைப்புகளை…
Read More

போதையை அறிய புதிய கருவி

Posted by - February 19, 2022
மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களை அடையாளம் காண பொலிஸார் புதிய கருவியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்…
Read More

’சட்ட அமைப்பை கேலி செய்கிறது அரசாங்கம்’

Posted by - February 19, 2022
தற்போதைய அரசாங்கத்தையோ அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்தையோ இனியும் நம்ப முடியாது என்று தெரிவித்த கொழும்பு மறை மாவட்ட பேராயர்…
Read More