புகையிரதத்தில் பாய்ந்து பெண் ஒருவர் தற்கொலை

Posted by - March 3, 2022
மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 43 3/4 மைல் தூணுக்கு அருகில் பெண் ஒருவர் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.…
Read More

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

Posted by - March 3, 2022
இன்று (03) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும்…
Read More

பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு

Posted by - March 2, 2022
இன்று (02) அதிகாலை பெண் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதுரலிய கெலின்கந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு…
Read More

நாட்டில் மேலும் 23 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி பலி!

Posted by - March 2, 2022
நாட்டில் மேலும் 23 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

நாளைய மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு

Posted by - March 2, 2022
நாளை (03) நாடளாவிய ரீதியில் 7 1/2 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More

மெழுகுவர்த்தி ஏற்றி சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியாது – சம்பிக்க

Posted by - March 2, 2022
நாடு வங்குரோத்து நிலைமையினை அடைந்து விட்டது. நாட்டில் டொலருமில்லை, ரூபாவுமில்லை. மெழுகுவர்த்தி ஏற்றி சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த முடியாது…
Read More

காணாமல்போனோரின் குடும்பங்கள் தொடர்பில் பச்செலட் விசேட அவதானம் – ரவினா ஷம்டசனி

Posted by - March 2, 2022
சிவில் சமூக இடைவெளியையும் சுயாதீனமானதும் அனைவரையும் உள்ளடக்கிய கட்டமைப்புக்களையும் உறுதிசெய்வதுடன் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவிற்குக்கொண்டுவருவதன் ஊடாக மாத்திரமே இலங்கையினால்…
Read More

துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது

Posted by - March 2, 2022
பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை ஜயந்திரபு பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் ஒருவரை கைதுசெய்து மின்னேரியா பொலிஸ்…
Read More