நாட்டில் மேலும் 13 பேர் பலி

Posted by - March 10, 2022
நாட்டில் மேலும் 13 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும்

Posted by - March 10, 2022
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித்…
Read More

பால்மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு?

Posted by - March 10, 2022
இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோகிராமின் விலையை 300 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 120 ரூபாவினாலும் அதிகரிக்க…
Read More

கோட்டா – சம்பந்தன் 15இல் நேரடிப் பேச்சு

Posted by - March 10, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை…
Read More

தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட சலுகை!

Posted by - March 10, 2022
அரசாங்க ஊழியர்களைப் போலவே தனியார்த் துறை ஊழியர்களுக்கும் சலுகைகளை வழங்கும் வகையில் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இதன்படி, அரச…
Read More

ஊடகவியலாளர்களுக்கு இடையூறு விளைவித்தமை குறித்து விசாரணை நடத்துமாறு பணிப்புரை

Posted by - March 10, 2022
இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த ஜயந்த சமரவீர நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் குழுவிற்கு இடையூறு…
Read More

உள்ளக விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் ஐ.நா.விற்கு கிடையாது – ஜி.எல்.பீரிஸ்

Posted by - March 10, 2022
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கிடையாது. ஐ.நா மனித உரிமை பேரவை…
Read More

மின் – வலுசக்தி மீது இன்று விவாதம்

Posted by - March 10, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரம் மற்றும் வலுசக்தி பிரச்சினை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
Read More

’ஊடகவியலாளர்களை கொன்ற அரசாங்கம்’ -லக்ஷமன் கிரியெல்ல

Posted by - March 10, 2022
15 ஊடகவியலாளர்களைக் கொன்ற அரசாங்கமே தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்தைக் கொண்டுவந்துள்ளதாக கடுமையாக சாடிய எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடா பாராளுமன்ற…
Read More