புகையிரதக் கட்டணத்தில் திருத்தம்

Posted by - March 15, 2022
எதிர்காலத்தில் புகையிரதக் கட்டணத்தில் சிறிதளவிலேனும் திருத்தம் மேற்கொள்ளப்படுமென போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்…
Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் இன்று கொழும்பில்

Posted by - March 15, 2022
அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று (15) கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இன்று…
Read More

நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விபரம்

Posted by - March 15, 2022
நேற்றைய தினத்தில் (14) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள்…
Read More

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதி

Posted by - March 15, 2022
இன்று (15) மின்வெட்டுக்கான இலங்கை மின்சார சபையின் கோரிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, P, Q,…
Read More

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை முன்பாக தாதியர்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - March 14, 2022
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை முன்பாக (திங்கட்கிழமை)  நண்பகல் 12 யிலிருந்து ஒரு மணிவரையில் தாதியர்கள் பதாகைகளை ஏந்தியவாறு பல்வெறு அம்சக்…
Read More

விலையேற்றம் தொடர்பில் ஆளும்கட்சி மௌனமாக இருப்பது ஏன்? கம்மன்பில கேள்வி

Posted by - March 14, 2022
எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.…
Read More

டொலர் நெருக்கடியால் அச்சுத்துறைக்கும் பாதிப்பு – அரச அச்சகர்கள் சங்கம் எச்சரிக்கை

Posted by - March 14, 2022
நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடியின் காரணமாக கடதாசி இறக்குமதி ஸ்தம்பிதமடைந்துள்ளமையால் , அச்சுத்துறை பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக…
Read More

வெளியானது புதிய பஸ் கட்டண விபரம்

Posted by - March 14, 2022
தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியவற்றின் பஸ் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி,…
Read More

மின் வெட்டு குறித்து வௌியான அறிவிப்பு

Posted by - March 14, 2022
நாளை (15) மின்வெட்டுக்கான இலங்கை மின்சார சபையின் கோரிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, P, Q,…
Read More

நாட்டில் மேலும் 10 பேர் பலி

Posted by - March 14, 2022
நாட்டில் மேலும் 10 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More