காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழும் பணமும்

Posted by - March 15, 2022
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபாவை, ஒரு முறை மாத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Read More

கோட்டா-கூட்டமைப்பு பேச்சு இன்று இடம்பெறாது!

Posted by - March 15, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும். இன்று (15 நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Read More

ஜனாதிபதி பொய்யான வாக்குறுதிகளை வழங்கி எங்களை ஏமாற்ற முடியாது – இரா.சாணக்கியன்

Posted by - March 15, 2022
ஜனாதிபதி  பொய்யான வாக்குறுதிகளை வழங்கி எங்களை ஏமாற்ற முடியாது மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.…
Read More

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற அமைச்சரவை இணங்கியது

Posted by - March 15, 2022
நாட்டில் தற்போது டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்களை இறக்குமதிசெய்வதில் பல்வேறு சிக்கல் நிலைதோற்றம் பெற்றுள்ளது. இதனால் நாட்டு மக்கள்…
Read More

பொருளாதாரத்தை திட்டமிட்டு நிர்மூலமாக்கும் நிதியமைச்சர் அமெரிக்கா செல்லும்வரை போராட்டத்தில் ஈடுப்படுவோம் – உதயகம்மன்பில

Posted by - March 15, 2022
பாராளுமன்றில் பெரும்பான்மை பலத்தை தக்கவைத்துக்கொள்ள எதிர்க்கட்சியினரை ஒன்றிணைத்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. அசாங்கத்துடன் ஒன்றிணைய…
Read More

டீசல் இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி

Posted by - March 15, 2022
2022.03.01 தொடக்கம் 2022.10.31 வரையான (08) மாதகாலத்திற்கான டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் 0.05) இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக…
Read More

பள்ளத்தில் வீழ்ந்த கெப் – இருவர் பலி

Posted by - March 15, 2022
தெல்தோட்டை – ஹேவாஹெட்ட வீதியில் நாரங்ஹின்ன பிரதேசத்தில் கலஹா நோக்கிச் சென்ற கெப் வாகனம் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

மூடப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

Posted by - March 15, 2022
மூடப்பட்டுள்ள அனைத்து உள்நாட்டுத் தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். மூடப்பட்டிருந்த எம்பிலிப்பிட்டிய கடதாசி…
Read More

ஒரே நாளில் இருவேறு சந்தேகத்திற்கிடமான மரணங்கள்

Posted by - March 15, 2022
கந்தான மற்றும் வத்தளை பிரதேசங்களில் இரண்டு சந்தேகத்திற்கிடமான மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கந்தான புனித சவேரியார் பகுதியிலுள்ள வீடொன்றில் பெண்ணொருவர்…
Read More