இன்றைய கொவிட் பாதிப்பு முழு விபரம்!

Posted by - March 15, 2022
நாட்டில் மேலும் 428 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

சற்றுமுன் வௌியான வர்த்தமானி அறிவித்தல்

Posted by - March 15, 2022
60 வகையான மருந்துகளின் விலை திருத்தத்துடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில் சுகாதார அமைச்சர்…
Read More

கொவிட் மரண எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

Posted by - March 15, 2022
நாட்டில் மேலும் 08 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

அரசாங்கத்திற்கு நிலையான பொருளாதார திட்டம் ஒன்று தேவை – இராஜாங்க அமைச்சர் ஜீவன்

Posted by - March 15, 2022
அரசாங்கத்திற்கு நிலையான பொருளாதார திட்டம் ஒன்று தேவை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது…
Read More

பலாங்கொடையில் யானை தாக்கி பிக்கு ஒருவர் மரணம்

Posted by - March 15, 2022
பலாங்கொடை-முல்கமமடு-கஸ்தலாவ பிரதேசத்தில்  வீடுகளில் அன்னதானம் பெறச்சென்ற பிக்கு ஒருவர் யானை தாக்கி மரணமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தினமும் காலை…
Read More

யாழில் மூன்று மாத நாய்க்குட்டியால் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Posted by - March 15, 2022
யாழில் மூன்று மாத நாய்க்குட்டியின் நக கீறல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு , தம்பித்துரை வீதியை சேர்ந்த…
Read More

மாபெரும் முற்றுகை! கொழும்பு நோக்கி படையெடுத்துள்ள மக்கள்

Posted by - March 15, 2022
அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
Read More

ஜனாதிபதியின் பொருளாதார சபைக்கு ஆலோசனை வழங்க குழு! நான்கு தமிழர்களுக்கு இடம்

Posted by - March 15, 2022
தேசிய பொருளாதார சபைக்கு ஆலோசனை வழங்குவதற்காக 14 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
Read More

தென்னிலங்கை அரசியல்வாதிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள பிரபல பெண்

Posted by - March 15, 2022
தென்னிலங்கை அரசியல்வாதிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண்ணாக மந்திரவாதி ஒருவர் செயற்பட்டு வருகிறார்.
Read More