பாராளுமன்றம் அமர்வு தொடர்பான அறிவிப்பு Posted by தென்னவள் - March 16, 2022 பாராளுமன்றம் மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் நான்கு நாட்களுக்கு கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
ஒரே நாளில் இலங்கையில் அச்சிடப்பட்ட பெருந்தொகையான பணம் Posted by தென்னவள் - March 16, 2022 இலங்கை மத்திய வங்கி நேற்றுமுன்தினம் 2,227 கோடி ரூபா பணம் அச்சிட்டுள்ளது. Read More
யாசகம் வாங்கிய பிரதேசசபை உறுப்பினர் Posted by தென்னவள் - March 16, 2022 அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்டித்து கொழும்பில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தி மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. Read More
மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு Posted by தென்னவள் - March 16, 2022 நாடளாவிய ரீதியில் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து 15ஆம் திகதி நள்ளிரவு முதல் விலகுவதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி… Read More
நாடு திரும்பியவர் வீடு திரும்பவில்லை Posted by தென்னவள் - March 16, 2022 பதுளை – மாணிக்கவள்ளி தோட்டத்தைச் சேர்ந்த 42 வயது நிரம்பிய மூன்று பிள்ளைகளின் தந்தையான, கணேசன் கலைச்செல்வன் காணாமல் போயிருப்பதாக,… Read More
சமையல் எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம் Posted by தென்னவள் - March 16, 2022 லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விநியோகத்தை இன்று முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளன. Read More
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் அடையாளம் நிதியமைச்சர் Posted by நிலையவள் - March 16, 2022 நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியின் அடையாளமாக நிதியமைச்சர் திகழ்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று (15) அரசாங்கத்தின் கூட்டணிக்… Read More
ஆலோசனைக் குழுவிற்கு மேலும் இரு உறுப்பினர்கள் நியமனம் Posted by நிலையவள் - March 16, 2022 தேசிய பொருளாதார சபைக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவிற்கு மேலும் இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அசோக பத்திரகே மற்றும் மொஹான்… Read More
“ஒரு உயிரின் பெறுமதி ராஜபக்ஷர்களுக்கு வெறுமனே ஒரு இலட்சம் ரூபாய் மாத்திரமே”-அம்பிகா சற்குணநாதன் Posted by நிலையவள் - March 16, 2022 காணாமற்போனோரின் குடும்பத்தினருக்கு ஒருதடவை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாயை வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்… Read More
பெரும்பாலான உறவுகள் மரணச் சான்றதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை – தியாகி ருவன்பத்திரன Posted by நிலையவள் - March 16, 2022 பெரும்பாலான உறவுகள் மரணச் சான்றதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய ஆய்வாளரும் மனித உரிமைகள்… Read More