யாசகம் வாங்கிய பிரதேசசபை உறுப்பினர்

Posted by - March 16, 2022
அத்தியாவசிய பொருட்களின்  விலை ஏற்றத்தைக் கண்டித்து கொழும்பில் நேற்று  ஐக்கிய மக்கள் சக்தி மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.
Read More

மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

Posted by - March 16, 2022
நாடளாவிய ரீதியில் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து 15ஆம் திகதி நள்ளிரவு முதல்  விலகுவதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி…
Read More

நாடு திரும்பியவர் வீடு திரும்பவில்லை

Posted by - March 16, 2022
பதுளை – மாணிக்கவள்ளி தோட்டத்தைச் சேர்ந்த 42 வயது நிரம்பிய மூன்று பிள்ளைகளின் தந்தையான, கணேசன் கலைச்செல்வன் காணாமல் போயிருப்பதாக,…
Read More

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் அடையாளம் நிதியமைச்சர்

Posted by - March 16, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியின் அடையாளமாக நிதியமைச்சர் திகழ்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று (15) அரசாங்கத்தின் கூட்டணிக்…
Read More

ஆலோசனைக் குழுவிற்கு மேலும் இரு உறுப்பினர்கள் நியமனம்

Posted by - March 16, 2022
தேசிய பொருளாதார சபைக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவிற்கு மேலும் இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அசோக பத்திரகே மற்றும் மொஹான்…
Read More

“ஒரு உயிரின் பெறுமதி ராஜபக்ஷர்களுக்கு வெறுமனே ஒரு இலட்சம் ரூபாய் மாத்திரமே”-அம்பிகா சற்குணநாதன்

Posted by - March 16, 2022
காணாமற்போனோரின் குடும்பத்தினருக்கு ஒருதடவை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாயை வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…
Read More

பெரும்பாலான உறவுகள் மரணச் சான்றதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை – தியாகி ருவன்பத்திரன

Posted by - March 16, 2022
பெரும்பாலான உறவுகள் மரணச் சான்றதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய ஆய்வாளரும் மனித உரிமைகள்…
Read More