எரிபொருள் விநியோகம் வழமைக்கு?

Posted by - March 17, 2022
இலங்கை பெற்றோலிய தனியார் கொள்கலன் நிறுவனம் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று பிற்பகல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து நாடு தழுவிய ரீதியில்…
Read More

ரயிலில் இருந்து விழுந்து வௌிநாட்டவர் பலி!

Posted by - March 17, 2022
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே ரயிலில் பயணித்த எகிப்திய சுற்றுலா பயணி ஒருவர் பட்டிபொல புகையிரத…
Read More

கொள்ளையிட வந்தவர்களால் இருவர் கொலை!

Posted by - March 17, 2022
நாட்டில் இரண்டு இடங்களில் கொள்ளைச் சம்பவங்களுக்காக இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலஹேன பகுதியில் உள்ள…
Read More

ஜனாதிபதி கோட்டபாயவை திணற வைத்துள்ள தென்னிலங்கை அரசியல்வாதி

Posted by - March 17, 2022
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று ஆற்றிய உரையினை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்ஷ டி சில்வா…
Read More

கொவிட் தொற்றுக்கு ஒருவர் மாத்திரமே மரணம்

Posted by - March 16, 2022
நாட்டில் நேற்றைய தினம் (15) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி ஒருவர் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி,…
Read More

நாளை சில பகுதிகளுக்கு 2 மணித்தியால மின்வெட்டு!

Posted by - March 16, 2022
நாட்டில் நாளை (17) மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.…
Read More

நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன் -கோட்டாபய

Posted by - March 16, 2022
நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (16) நாட்டு மக்களுக்கு விசேட…
Read More

நாட்டில் மேலும் 320 பேருக்கு கொவிட் தொற்று!

Posted by - March 16, 2022
நாட்டில் மேலும் 320 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

’’புதிய கட்டணத்தின் கீழ் இன்னும் இரண்டு நாட்களுக்கு பஸ் சேவை”

Posted by - March 16, 2022
புதிய பஸ் கட்டண திருத்தத்தின் கீழ் பஸ் உரிமையாளர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் மட்டுமே கிடைத்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் குற்றம்…
Read More