புகையிரத சேவையினை விரிவுப்படுத்துமாறு புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் கோரிக்கை

Posted by - March 17, 2022
பஸ் கட்டண அதிகரிப்பினால் பொது பயணிகள் தற்போது புகையிரத சேவையினை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். பொது பயணிகளின் நலனை கருத்திற்கொண்டு சனநெரிசல்…
Read More

ஒன்லைன் ஊடாக தொழில் திணைக்களத்தில் முறைப்பாடுளை முன்வைக்க சந்தர்ப்பம்

Posted by - March 17, 2022
அரச சார்பு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை, நேற்று முதல் நிகழ் நிலை (Online)…
Read More

எரிபொருள் விநியோகம் வழமைக்கு?

Posted by - March 17, 2022
இலங்கை பெற்றோலிய தனியார் கொள்கலன் நிறுவனம் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று பிற்பகல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து நாடு தழுவிய ரீதியில்…
Read More

ரயிலில் இருந்து விழுந்து வௌிநாட்டவர் பலி!

Posted by - March 17, 2022
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே ரயிலில் பயணித்த எகிப்திய சுற்றுலா பயணி ஒருவர் பட்டிபொல புகையிரத…
Read More

கொள்ளையிட வந்தவர்களால் இருவர் கொலை!

Posted by - March 17, 2022
நாட்டில் இரண்டு இடங்களில் கொள்ளைச் சம்பவங்களுக்காக இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலஹேன பகுதியில் உள்ள…
Read More

ஜனாதிபதி கோட்டபாயவை திணற வைத்துள்ள தென்னிலங்கை அரசியல்வாதி

Posted by - March 17, 2022
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று ஆற்றிய உரையினை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்ஷ டி சில்வா…
Read More

கொவிட் தொற்றுக்கு ஒருவர் மாத்திரமே மரணம்

Posted by - March 16, 2022
நாட்டில் நேற்றைய தினம் (15) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி ஒருவர் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி,…
Read More

நாளை சில பகுதிகளுக்கு 2 மணித்தியால மின்வெட்டு!

Posted by - March 16, 2022
நாட்டில் நாளை (17) மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.…
Read More

நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன் -கோட்டாபய

Posted by - March 16, 2022
நான் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பேற்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (16) நாட்டு மக்களுக்கு விசேட…
Read More