தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைக்குண்டுடன் கைது

Posted by - March 17, 2022
நீர்கொழும்பு மற்றும் வெலிசறை ஆகிய நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன் போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைகுண்டு…
Read More

22ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்

Posted by - March 17, 2022
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்)  திருத்தச் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டை எதிர்வரும் 22ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் மஹிந்த…
Read More

புகையிரத சேவையினை விரிவுப்படுத்துமாறு புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் கோரிக்கை

Posted by - March 17, 2022
பஸ் கட்டண அதிகரிப்பினால் பொது பயணிகள் தற்போது புகையிரத சேவையினை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். பொது பயணிகளின் நலனை கருத்திற்கொண்டு சனநெரிசல்…
Read More

ஒன்லைன் ஊடாக தொழில் திணைக்களத்தில் முறைப்பாடுளை முன்வைக்க சந்தர்ப்பம்

Posted by - March 17, 2022
அரச சார்பு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை, நேற்று முதல் நிகழ் நிலை (Online)…
Read More

எரிபொருள் விநியோகம் வழமைக்கு?

Posted by - March 17, 2022
இலங்கை பெற்றோலிய தனியார் கொள்கலன் நிறுவனம் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று பிற்பகல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து நாடு தழுவிய ரீதியில்…
Read More

ரயிலில் இருந்து விழுந்து வௌிநாட்டவர் பலி!

Posted by - March 17, 2022
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே ரயிலில் பயணித்த எகிப்திய சுற்றுலா பயணி ஒருவர் பட்டிபொல புகையிரத…
Read More

கொள்ளையிட வந்தவர்களால் இருவர் கொலை!

Posted by - March 17, 2022
நாட்டில் இரண்டு இடங்களில் கொள்ளைச் சம்பவங்களுக்காக இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலஹேன பகுதியில் உள்ள…
Read More

ஜனாதிபதி கோட்டபாயவை திணற வைத்துள்ள தென்னிலங்கை அரசியல்வாதி

Posted by - March 17, 2022
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று ஆற்றிய உரையினை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்ஷ டி சில்வா…
Read More

கொவிட் தொற்றுக்கு ஒருவர் மாத்திரமே மரணம்

Posted by - March 16, 2022
நாட்டில் நேற்றைய தினம் (15) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி ஒருவர் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி,…
Read More