ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

Posted by - March 18, 2022
மருதானை டெக்னிக்கல் சந்தியில் இருந்து புறக்கோட்டை வரையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சோசலிச வாலிபர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு…
Read More

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள எச்சரிக்கை

Posted by - March 18, 2022
கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் நீர் கட்டணப் பட்டியலைச் செலுத்ததாத சகல நுகர்வோரினதும் நீர்விநியோகத்தைத் துண்டிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்…
Read More

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதி

Posted by - March 18, 2022
நாட்டில் இன்று (18) மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.…
Read More

எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் மீண்டும் ஆரம்பம்

Posted by - March 18, 2022
இடைநிறுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,500 மெற்றிக் தொன் எரிவாயு…
Read More

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் – மேர்வின் சில்வா

Posted by - March 18, 2022
மக்களை பேருந்துகளில் கொண்டுவந்து அவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு நிர்ப்பந்திப்பதற்கு பதிலாக அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்து அதனை கவிழ்க்கமுயலவேண்டும்…
Read More

கொழும்பில் இன்று இளைஞர்கள் போராட்டம்!

Posted by - March 18, 2022
சோசலிச இளைஞர் சங்கம் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. அரச வளங்கள் விற்பனை மற்றும் பல விடயங்களுக்கு எதிராகவே…
Read More

’மக்களிடம் பிக்-பொக்கெட் அடிக்கிறது அரசாங்கம்’

Posted by - March 18, 2022
அரசாங்கத்தின் நிதி முறைகேடுகள் காரணமாக பொதுமக்களுக்கு சுமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, எரிபொருள் பற்றாக்குறையை…
Read More

பயணிகளுடன் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து

Posted by - March 18, 2022
தம்புள்ளை – அனுராதபுரம் வீதியின் புலகல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார்…
Read More

தீர்க்கதரிசியாக மாறிய ரணில்!

Posted by - March 18, 2022
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என 2021ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.
Read More

கோட்டாபயவை விமர்சித்தமையால் பெண் பணி இடைநிறுத்தம்!

Posted by - March 18, 2022
ஜனாதிபதியை விமர்சித்து வெளியிடப்பட்ட சமூக ஊடகப் பதிவு தொடர்பில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவரின் பணியை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC)…
Read More