அரசுக்கு எதிராக போராட்ட களத்தில் இறங்கும் ரணில்

Posted by - March 19, 2022
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தி வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்…
Read More

சூறாவளி குறித்து வளிமண்டல திணைக்களம் வௌியிட்டுள்ள அறிவிப்பு

Posted by - March 19, 2022
தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு…
Read More

600 ரூபாவினால் அதிகரிக்கும் பால்மா?

Posted by - March 19, 2022
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

சீதுவை ரயில் விபத்தில் ஒருவர் பலி!

Posted by - March 19, 2022
சீதுவை – தலுபொத வீதி புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று…
Read More

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Posted by - March 19, 2022
பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டை எதிர்வரும் 22ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள கடந்த 16…
Read More

இலங்கைக்கு கடன் வழங்க இந்தியா விதித்த நிபந்தனைகள் என்ன?

Posted by - March 19, 2022
மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்படும் என்று…
Read More

பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

Posted by - March 19, 2022
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது…
Read More

இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய தடையில்லை

Posted by - March 19, 2022
விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கு தேவையான கரிம உரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா…
Read More

இரு ஊடகவியலாளர்களுக்கு நெருக்கடி

Posted by - March 18, 2022
நாட்டில் தற்போது  ஏற்பட்டுள்ள  பொருளாதார நெருக்கடிகள் மற்றும் மக்களின் பரிதவிப்புகளை பிரதிபலித்து தனது  தனிப்பட்ட முகநூல் பக்கத்தில் பதிவிட்ட இலங்கை…
Read More

போலியான கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முற்பட்ட பெண் கைது

Posted by - March 18, 2022
போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முற்பட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை குற்றப்…
Read More