காணி அபிவிருத்தி சட்டமூலம் விவசாயிகளுக்கு பாதகமானது

Posted by - March 23, 2022
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணி அபிவிருத்தி (திருத்தம்) சட்டமூலம், விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறிக்கும் சட்டமாக அமைந்துள்ளதாக, நாட்டின் பல…
Read More

லிட்ரோ நிறுவனம் சற்றுமுன் வௌியிட்ட அறிவிப்பு

Posted by - March 23, 2022
தற்போது கெரவலப்பிட்டி முனையத்தில் போதுமான அளவு சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தில் தலைவர் தெரிவித்துள்ளார். அடுத்த…
Read More

கோட்டாபய முன்னிலையில் கேள்விகளால் பசிலை திணறடித்த ரணில்!

Posted by - March 23, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி நாடுவது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்வியால் நிதியமைச்சர் தடுமாறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Read More

ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு!

Posted by - March 23, 2022
இலங்கையில் முதன்முறையாக ரயில் ஆசனங்களை இணையவழியூடாக (Online) முன்பதிவு செய்வதற்கான இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்…
Read More

நாளையும் நீண்ட நேர மின்வெட்டு அமுல்

Posted by - March 23, 2022
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் (24) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  அறிவித்துள்ளது.
Read More

350 கிலோ கிராம் கொக்ஹெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது

Posted by - March 23, 2022
கொழும்பு துறைமுகத்துக்கு வருகைத் தந்த கப்பலொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 350 கிலோ நிறையுடைய கொக்ஹெய்ன் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
Read More

கர்ப்பிணி மனைவிக்காக பலாக்காய் பறிக்க சென்ற நபர் கொலை

Posted by - March 23, 2022
பலாக்காய் ஒன்றை பறித்த நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவமொன்று எல்பிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. எல்பிட்டிய, பிட்டுவல வீதியின்…
Read More

சில அத்தியாவசியப் பொருட்கள் மீண்டும் உயரும்

Posted by - March 23, 2022
பணம் செலுத்தி விடுவிக்க முடியாமல் சுமார் 1,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம்…
Read More

இராணுவ தீர்வை நோக்கி சென்றதே இன்றைய பேரழிவுக்கான காரணம்

Posted by - March 23, 2022
சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் சித்தாந்தத்தால் உந்தப்பட்ட அரசாங்கங்கள் அரசியல் பிரச்சினைக்கு இராணுவ தீர்வையே தேர்ந்தெடுத்தன. உண்மையில், அதுவே இன்றைய பேரழிவுகரமான…
Read More

மலையக தமிழர் அபிலாசை ஆவண கடிதம் கையளிப்பு

Posted by - March 23, 2022
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான, இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் சார்பான அபிலாசை ஆவண கடிதத்தை, இந்திய உயர்ஸ்தானிகர்…
Read More