எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்வதற்காக, மக்கள் நீண்ட வரிசையில்

Posted by - March 27, 2022
மலையகத்தில் பல பகுதியில் எரிவாயு (கேஸ்) விநியோகம் இன்று (27) இடம்பெற்றன.  எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்வதற்காக, மக்கள் நீண்ட வரிசையில்…
Read More

அரசாங்கத்தோடு இணைந்திருப்பது ஆத்ம திருப்த்தியை தருகிறதாம்

Posted by - March 27, 2022
பொருளாதார நெருக்கடியிலிருந்து எமது நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதை விட்டு விட்டு, இதை வைத்து அரசியல் செய்வதை கட்சித் தலைவர்கள் கைவிட…
Read More

அதியுயர் தரம் வாய்ந்த வருமானமீட்டக் கூடிய வகையில் தூர நோக்குடைய நிதிக் கொள்கை தேவை!

Posted by - March 27, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபையினால், இலங்கையுடனான ஆக்கம்  IV தொடர்பான கலந்தாலோசனை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
Read More

மிகைக் கட்டணவரி சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் ஏப்ரல் 07 ஆம் திகதி

Posted by - March 27, 2022
மிகைக் கட்டணவரி இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை ஏப்ரல் 07 ஆம் திகதி நடத்துவதற்கு பிரதி சாபநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில்…
Read More

மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

Posted by - March 27, 2022
நாட்டின் முன்னணி அரச வங்கியொன்று இலங்கை மின்சார சபையின் அனைத்து காசோலைகளையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More

2 கொரோனா மரணங்கள் பதிவு

Posted by - March 26, 2022
நாட்டில் இன்று சனிக்கிழமை 2 கொவிட் – 19 மரணங்கள் பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று…
Read More

புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை அரசாங்கத்தினுடைய தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயமல்ல-கஜேந்திரகுமார்

Posted by - March 26, 2022
புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை என்பது, இலங்கை அரசாங்கத்தினுடைய தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம் அல்ல என தமிழ் தேசிய…
Read More

அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில் நாடு – விஜயகலா மகேஷ்வரன்

Posted by - March 26, 2022
அத்தியாவசிய தேவைகளை  நிறைவேற்றிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி நிலைமையை  நாட்டு மக்கள் தற்போது எதிர்கொண்டு வருகின்றனர். சிறந்த எதிர்காலத்தை கருத்திற்கொண்டு…
Read More