இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடியின் பின்னணியில் மந்திரவாதி பெண்

Posted by - March 29, 2022
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடியின் பின்னணியில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் மூட நம்பிக்கையே காரணம் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள்…
Read More

எம்மைப் பார்த்து விடுதலைப் புலிகளின் தலைவர் சிரித்துக் கொண்டிருப்பார்!

Posted by - March 29, 2022
ராஜபக்சவினரிடம் இருந்து நாட்டை காப்பாற்றவே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போரில் ஈடுபட்டதாக நினைத்து பார்க்கும் போது எண்ண தோன்றுவதாக…
Read More

தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசிய சிங்கள ஊடகவியலாளர் : கடும் கோபமடைந்த ரணில்

Posted by - March 29, 2022
இனவாத கருத்துக்களை முன்வைப்பதற்கு முயன்ற சிங்கள தொலைக்காட்சியின் அறிவிப்பாளருக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையான பதில்களை வழங்கியுள்ளார்.
Read More

அரசாங்கத்தின் அசமந்த போக்கால் நாட்டு மக்கள் நடுரோட்டில்-வேலு குமார்

Posted by - March 29, 2022
அரசாங்கத்தின் அசமந்த போக்கால் நாட்டு மக்கள் நடுரோட்டில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க ஒன்றிணைவோம் என…
Read More

மைத்திரிபாலவிற்கு இல்லத்தை கையளிப்பதற்கு எதிராக இடைக்கால உத்தரவு

Posted by - March 29, 2022
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை கையளிப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்தை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம்…
Read More

சம்பிக்க ரணவக்க தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

Posted by - March 29, 2022
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணையை இடைநிறுத்த…
Read More

மாணவன் மாயமானதை மறைத்த மூன்று மாணவர்கள் கைது!

Posted by - March 29, 2022
பெல்மடுல்ல – கிரிதிஎல அணைக்கட்டில், நண்பர்களுடன் குளிக்கச்சென்ற 16 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது…
Read More

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதி நீடிப்பு

Posted by - March 29, 2022
இன்றைய தினம் (29) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியை நீடிக்க மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி…
Read More

பேராதனை வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைகள் மீண்டும் ஆரம்பம்

Posted by - March 29, 2022
பேராதனை வைத்தியசாலையில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்படுவதாக பேராதனை வைத்தியசாலையின் பணிப்பாளர்…
Read More