பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் திடீர் மரணம்

Posted by - March 30, 2022
மொரவக்க – நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் , திடீர்…
Read More

அடுத்த வாரம் முதல் பணிப்புறக்கணிப்பு – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்

Posted by - March 30, 2022
எரிபொருள் சேவை விநியோக கட்டமைப்பில் காணப்படும் சிக்கல் நிலைமைக்கு அரசாங்கம் இவ்வார காலத்திற்குள் தீர்வு பெற்றுக்கொடுக்காவிடின் எதிர்வரும் வாரம் முதல்…
Read More

2 வருடங்களின் பின்னர் 2 வருடங்களின் பின்னர் இதொகாவின் புதிய தலைவர் தெரிவு இன்று!காவின் புதிய தலைவர் தெரிவு இன்று!

Posted by - March 30, 2022
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கூடவுள்ளது. கொட்டக்கலையில் உள்ள சி.எல்.எஃப் வளாகத்தில் இன்று முற்பகல் தேசிய சபை…
Read More

தமிழருக்குத் தீர்வு உறுதி! – பேச்சுக்கள் தொடரும் என்கிறார் கோட்டா

Posted by - March 30, 2022
எனது ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்பேன். அதன் ஒரு கட்டமாகவே தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த்…
Read More

சீனா, இந்தியா, அமெரிக்காவின் படையெடுப்புக்குரிய நாடாக இலங்கை மாறியுள்ளது – அஷோக அபேசிங்க

Posted by - March 30, 2022
ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் தாய்நாட்டை வெளிநாட்டவர்களுக்கு காட்டிக்கொடுத்ததன் பலனாகவே இலங்கை இன்று சீனா, இந்தியா, அமெரிக்காவின் படையெடுப்புக்குரிய நாடாக…
Read More

பதவிக் காலம் நிறைவடையும் வரை ஆட்சிமாற்றம் ஏற்படாது – எஸ்.எம்.சந்திரசேன

Posted by - March 30, 2022
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு 113 பெரும்பான்மை பலத்தை பாராளுமன்றிற்குள் நிரூபிப்பது சாத்தியமற்றது. எனவே பதவி காலம் நிறைவடையும் வரை ஆட்சிமாற்றம் ஏற்படாது…
Read More