பதற்றத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 28 வயது இளைஞர் கைது

Posted by - April 3, 2022
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 28 வயதுடைய நபர் ஒருவர் கம்பளை…
Read More

இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கம்

Posted by - April 3, 2022
இலங்கையில்  டுவிட்டர், வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செயற்படவில்லை.   இதனையடுத்து, சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More

நாட்டைவிட்டு நிதியமைச்சர் வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் தகவல்!

Posted by - April 3, 2022
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்…
Read More

எரிவாயு கொள்வனவு தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Posted by - April 3, 2022
அதிக விலைக்கு சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
Read More

அரசிலிருந்து இ.தொ.கா. வெளியேறும்

Posted by - April 2, 2022
அமைச்சு பதவிகள் அல்ல, மக்களின் தீர்மானமே காங்கிரசுக்கு முக்கியம். எனவே, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாவிட்டால் அரசிலிருந்து இ.தொ.கா. வெளியேறும்…
Read More

புகையிரத பயணிகளுக்கான அறிவிப்பு

Posted by - April 2, 2022
இன்றைய தினம் வழமை போன்று புகையிரத சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது. இரவு நேர தபால் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடாது…
Read More

எமது படை வீரர்களை இலங்கைக்கு அனுப்பவில்லை – இந்திய உயர் ஸ்தானிகராலயம் விளக்கம்

Posted by - April 2, 2022
இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தியா தனது படை வீரர்களை அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என்று…
Read More