நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- புதிய செயலணி குறித்து லக்ஸ்மன் கிரியல்ல

Posted by - June 4, 2020
பாதுகாப்பு செயலாளர் தலைமையில்; உருவாக்கப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி செயலணி அரசமைப்பிற்கு முரணானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல…
Read More

14 வயது சிறுவன் காவல்துறையினரால் தாக்கப்பட்ட சம்பவம்- விசாரணைகள் ஆரம்பம்

Posted by - June 4, 2020
14 வயதுடைய சிறுவனை பொலிஸார் தாக்கிய சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. களுத்துறை மாவட்டத்திற்கான பிரதிபொலிஸ்மா அதிபர் விஜித் குணரட்ண…
Read More

குளவி கொட்டுக்கு இலக்காகி 10 பேர் படுகாயம்

Posted by - June 4, 2020
தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 10 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Read More

ஜனாதிபதியின் கையெழுத்தை போலியாக இட்ட நபர் விளக்கமறியலில்

Posted by - June 4, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்தை மற்றும் ஆவணங்களை போலியான முறையில் பயன்படுத்திய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் ஜீவன் தொண்டமான்

Posted by - June 4, 2020
பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் இன்று (04.06.2020)…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1789ஆக அதிகரிப்பு

Posted by - June 4, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1789ஆகக அதிகரித்துள்ளது. இன்று இதுவரை 40 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக…
Read More

’விவாதத்துக்குத் தயார்’ – நிஷங்க சேனாதிபதி

Posted by - June 4, 2020
தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், எந்தவொரு சந்தர்;ப்பத்திலும் விவாதத்துக்கு தயாராக இருப்பதாக, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.
Read More

சாரதி அனுமதிப்பத்திரம்; தனியார் துறைக்கு அனுமதி மறுப்பு

Posted by - June 4, 2020
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைப் பரீட்சையை தனியார் பிரிவினரும் மேற்கொள்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
Read More

மொரட்டுவை விவகாரம்; சந்தேக நபர்களை விசாரிக்க அனுமதி

Posted by - June 4, 2020
மொரட்டுவை, சொய்சாபுர பகுதியில் ஹோட்டல் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்து…
Read More