நிதியமைச்சர் தலைமையிலான குழு வொஷிங்டன் புறப்பட்டனர்

Posted by - April 17, 2022
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்காக நிதியமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வொஷிங்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த குழுவில் நிதியமைச்சர் அலி…
Read More

அரச தலைவர்கள் மக்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து உடன் பதவி விலக வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்

Posted by - April 16, 2022
நாட்டு மக்கள் மதத்தை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்களில் ஈடுப்படவில்லை.சிங்கள பௌத்த மக்களாணை மீது கைவைக்க வேண்டாம் என பௌத்த தேர்கள்…
Read More

இது ஒன்றும் பரம இரகசியம் அல்ல-மனோ

Posted by - April 16, 2022
225 எம்பீகள் கொண்ட நாடாளுமன்றத்தில், ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை. ஏனைய எதிர்கட்சிகளை சேர்த்தாலும் பெரும்பான்மை இல்லை. இது…
Read More

கமால்குணரட்ணவுக்கும் சவேந்திரசில்வாவிற்கும் சரத்பொன்சேகா விடுத்துள்ள வேண்டுகோள் என்ன?

Posted by - April 16, 2022
நாட்டில் இடம்பெறும் அமைதியான மக்கள் போராட்டங்கள் குறித்து ஊழல் ஆட்சியாளர்கள் விடுக்கும் சட்டவிரோத உத்தரவுகள் குறித்து பாதுகாப்பு செயலாளரும் இராணுவதளபதியும்…
Read More

புகையிரதத்துடன் கார் மோதியதில் ஒருவர் பலி – இருவர் வைத்தியசாலையில்

Posted by - April 16, 2022
பேராதெனிய பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட கெலிஒயா பிரதேச சபைக்கு செல்லும் பிரதான வீதியில் அமைந்து இருக்கும் புகையிர கடவை பகுதியில்…
Read More

கோட்டாபய அரசின் மீது கடும் கோபத்தில் பேராயர்

Posted by - April 16, 2022
அதிகாரத்தை கைவிடாததன் மூலம் தமது வாழ்க்கை மட்டுமல்லாது மற்றவர்களின் வாழ்க்கையும் அழிந்து போகும் என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர்…
Read More

மண்வெட்டியால் அடித்துக் நபர் ஒருவர் கொலை

Posted by - April 16, 2022
மஹவெல – தெல்கொல்ல பிரதேசத்தில் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகவே இந்தக் கொலை…
Read More

230 சிலிண்டர்களை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் கைது

Posted by - April 16, 2022
அனுமதியின்றி சமையல் எரிவாயு சிலிண்டர்களை மறைத்து வைத்திருந்த சந்தேகநபரொருவர் கினிகத்தனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கினிகத்தனை பொலிஸ் பிரிவில் கல்பொதுயாய…
Read More

பொதுமக்கள் வீட்டை முற்றுகையிட்டதால் கண் கலங்கிய ஷாந்த பண்டார

Posted by - April 16, 2022
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காகவே இராஜாங்க அமைச்சு பதவியை ஏற்பதற்கு தீர்மானித்தேன். இதனை தவறான கோணத்தில் விமர்சிப்பவர்கள் எனது இல்லத்தை…
Read More

பொருளாதார நெருக்கடி எதிரொலி – கொழும்பு பங்குச்சந்தை தற்காலிக மூடல்

Posted by - April 16, 2022
இலங்கை எரிபொருள் கொள்முதலுக்கு இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் கடன் உதவி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More