நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை சபாநாயகரிடம்

Posted by - April 21, 2022
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது உள்ளிட்ட அரசியலமைப்பில் புதிய திருத்தம் ஒன்றை முன்வைக்கும் பிரேரணையை ஐக்கிய மக்கள்…
Read More

இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தீர்மானம்

Posted by - April 21, 2022
தற்போதைய சிரமங்களை சமாளிக்க இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க சீன வெளிவிவகார அமைச்சும் சர்வதேச…
Read More

கோபா குழு மதுவரித் திணைக்களத்துக்கு விடுத்துள்ள பணிப்புரை

Posted by - April 21, 2022
மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் இறைவரித் திணைக்களம் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து மதுவரி வருவாயைக் கணக்கிடும் செயல்முறையை…
Read More

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

Posted by - April 21, 2022
கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பிற்பகல் 1.00 மணிக்கு…
Read More

காய்ந்த வயிற்றில் இருந்து தான் புரட்சி பிறக்கின்றது: அசாத் சாலி

Posted by - April 21, 2022
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும், அமைதியான வழியில் இடம்பெற்று…
Read More

படைத்தரப்பினரை நம்பி வாழும் ஒரு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச!

Posted by - April 21, 2022
தனது பாதுகாப்பிற்காக இராணுவத்தை கைவிட முடியாத நிலையில்,படைத்தரப்பினரை நம்பி வாழும் ஒரு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச என இலங்கையிலுள்ள…
Read More

வீசா கட்டணத்தில் திருத்தம் – அமெரிக்க தூதுகரம் விசேட அறிவிப்பு

Posted by - April 21, 2022
டொலருக்கு நிகரான தற்போதைய ரூபாயின் ஏற்ற இறக்கம் காரணமாக வீசா கட்டணத்தை திருத்த தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம்…
Read More

பௌத்த பீடங்களின் முக்கிய அறிவித்தல்

Posted by - April 21, 2022
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மகா சங்கத்தினர் ஒன்றிணைந்து சங்க மாநாட்டை பிரகடனப்படுத்துவோம் என,…
Read More

13 ஆளும் எம்.பிக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - April 21, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு, ஆளுங்கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் 13…
Read More

ரம்புக்கனையில் ஊரடங்கு நீக்கப்பட்டது

Posted by - April 21, 2022
ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று(21) காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. ரம்புக்கனை பிரதேசத்தில் போராட்டம்…
Read More