அடுத்த மூன்றாண்டுகளுக்கான திட்டங்களை அறிவித்தார் கோட்டாபய

Posted by - April 24, 2022
எதிர்வரும் மூன்று வருடங்களில் அனைவருக்கும் சுத்தமான நீர், சுகாதாரம் மற்றும் நீர் தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் தேசிய…
Read More

எட்டு வயது குழந்தையின் உயிரை பறித்த ஜம்புப்பழம்

Posted by - April 24, 2022
தொண்டையில் ஜம்புப்பழம் சிக்கியமையினால் மூச்சுத்திணறி 8 வயது குழந்தையொன்று இன்று உயிரிழந்துள்ளதாக வாரியபொல வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
Read More

மகிந்தவின் இல்லத்தை முற்றுகையிட்டிருந்த “கோட்டா கோ கம“ போராட்டக்காரர்கள்!

Posted by - April 23, 2022
காலி முகத்திடலில் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள போராட்டக்காரர்கள் இன்று மாலை அலரிமாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்றிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் அலரிமாளிகையின் வாயில்களில் சிவப்பு…
Read More

மஹிந்த விலகாவிடின் சஜித்துக்கே ஆதரவு

Posted by - April 23, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவிவிலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 பேரடங்கிய…
Read More

அரசை எதிர்த்து கண்டி முதல் கொழும்பு வரை இடம்பெறப்போகும் மாபெரும் பேரணி

Posted by - April 23, 2022
ஐக்கிய மக்கள் சக்தி கண்டியில் இருந்து கொழும்பு வரை ‘சமகி ஜன பாகமன’ என்ற பெயரில் எதிர்ப்புப் பேரணியை ஏற்பாடு…
Read More

எரிபொருள் வாகனத்துக்குத் தீ மூட்டியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது

Posted by - April 23, 2022
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டபோது எரிபொருள் வாகனத்துக்குத் தீ மூட்டியதாக சந்தேகிக்கப்படும் நபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்பத்தினர்: கலந்துகொள்ளாது தவிர்த்த கோட்டாபய

Posted by - April 23, 2022
நாட்டில் நிலவும் அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான ராஜபக்ச குடும்பத்தினர் இடையில் இன்று முற்பகல் விசேட சந்திப்பு நடந்துள்ளதாக சிங்கள…
Read More

மேலும் 20 எம்.பிக்கள் சுயாதீனமாக செயல்பட முடிவு: பெரும்பான்மையை இழக்கிறது அரசாங்கம்

Posted by - April 23, 2022
ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேட்சையாக இயங்கத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More

டட்லியை போல் கோட்டாபய ராஜினாமா செய்வாரா..!

Posted by - April 23, 2022
நாடு முழுவதும் தற்போது நடந்து வரும் மக்களின் எதிர்ப்பு போராட்டங்களானது, 1953 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹர்த்தாலுக்கும் அப்பால் சென்ற…
Read More

ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் அடித்து விரட்டும் மனநிலையில் நாட்டு மக்கள் – தயாசிறி

Posted by - April 23, 2022
ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் அடித்து விரட்டும் மனநிலையில் நாட்டு மக்கள் உள்ள போது ஜனாதிபதி முறைமையை நீக்க மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது…
Read More