புகையிரத சேவைகள் பாதிப்பு

Posted by - April 28, 2022
பல புகையிரத தொழிற்சங்க ஊழியர்கள் இன்றைய தினம் வேலைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், இலங்கை…
Read More

மூன்றாவது நாளாக தொடரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி

Posted by - April 28, 2022
எரிபொருள் விலையேற்றம், மின்வெட்டு, வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டியில் ஒன்றிணைந்த ஐக்கிய மக்கள் சக்தியினால்…
Read More

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சிகளின் இடைக்கால அரசு ஸ்தாபிக்கப்படும்

Posted by - April 28, 2022
சமூக மற்றும் அரசியல்,பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் உள்ளிடக்கிய வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை…
Read More

பிரதமர் மஹிந்த கட்டாயம் பதவி விலக வேண்டும் – பாஹியன்கல ஆனந்தசாகர தேரர்

Posted by - April 28, 2022
சமையல் எரிவாயுவின் விலை 10 ஆயிரமாகவும்,ஒரு இறாத்தல் பாணின் விலை 400 ரூபாவாகவும் உயர்வடையும் என முன்னாள் அமைச்சர் நாமல்…
Read More

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்

Posted by - April 28, 2022
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் கட்டுநாயக்க எவெரிவத்தை சந்தியில் ஆர்ப்பாட்டத்தில்…
Read More

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரின் அறிவிப்பு

Posted by - April 28, 2022
ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இதுவரையில் பொலிஸ்மா அதிபரிக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

1000 தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் பாரிய அடையாள வேலை நிறுத்த போராட்டம்

Posted by - April 28, 2022
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இன்று (28) பாரிய அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட…
Read More