அரசாங்கத்தை தெரிவு செய்ய மக்களுக்கு இடமளிக்க வேண்டும்

Posted by - May 1, 2022
மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அனைத்து தலைவர்களும் பதவி விலகி தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு மக்களுக்கு இடமளிக்க…
Read More

எரிபொருள் விநியோகம் குறித்த வழிகாட்டுதல்கள்

Posted by - May 1, 2022
எரிபொருள் விநியோகம் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (01) தெரிவித்தார். புகையிரதம்…
Read More

விபத்தில் மூவர் மரணம்

Posted by - May 1, 2022
பொலன்னறுவை- மட்டக்களப்பு பிரதான வீதியில் மனம்பிட்டிய கோட்டலிய பாலத்துக்கு அருகில் இன்று (01) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
Read More

இலங்கை வந்துள்ள அமெரிக்கர்களுக்கான எச்சரிக்கை

Posted by - May 1, 2022
கொழும்பு நகரை அண்மித்து முன்னெடுக்கப்படும் மேதின கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் தொடர்பில், இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு, இலங்கையிலுள்ள…
Read More

சீர்திருத்தப்பட்ட நிறைவேற்று அதிகார முறைமையே தமிழர்களுக்கு அவசியம் : தயான்

Posted by - May 1, 2022
சீர்திருத்தப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது தமிழர்களின் பாதுகாப்புக்கு அவசியமானதாகும் என்று தெரிவித்துள்ள கலாநிதி.தயான் ஜயதிலக்க, இனவாதம், பிரிவினைவாதம், உள்நாட்டுப்…
Read More

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சமையல் எரிவாயு

Posted by - May 1, 2022
நாட்டின்  நுகர்வோருக்கு குறைந்த விலையில்  சமையல் எரிவாயுவினைப் பெற்றுக்கொடுக்க  புதிய விநியோகஸ்தர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக  லிட்ரோ நிறுவன தகவல்கள்…
Read More

சீனா ஒத்துழைக்காவிடின் சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்பு கேள்விக்குறியாகலாம் – இலங்கைக்கு எச்சரிக்கை

Posted by - May 1, 2022
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அரசியல் நெருக்கடியும் மேலோங்கியுள்ளது. இதனால் உண்மையான பொருளாதார பிரச்சினைகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. இந்திய நிதியுதவிகள்…
Read More

மக்கள் எழுச்சிப் போராட்டம் 23ஆவது நாளாகவும் தொடர்கிறது

Posted by - May 1, 2022
கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி  காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 23…
Read More

நாட்டில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது

Posted by - May 1, 2022
நாட்டில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நாளை மறுதினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேதினம் மற்றும் ரமழான்…
Read More

மருந்து பொருட்களின் விலை அதிகரிப்பு – வர்த்தமானியை இரத்து செய்யுமாறு கோரிக்கை!

Posted by - May 1, 2022
அரசாங்கத்தினால் 60 வகையான மருந்து பொருட்களின் விலையை 40 சதவீதத்தினால் அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு அரச மருந்தாளர்…
Read More