தலவாக்கலையில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - May 6, 2022
அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் இன்று எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் தலவாக்கலை நகரிலும் பிரதேச  மக்களால் அரசுக்கு எதிராக…
Read More

இராஜாங்க அமைச்சர் ஒருவர் இராஜினாமா

Posted by - May 6, 2022
கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக  குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
Read More

பாராளுமன்ற சபை அமர்வு மே 17 வரை ஒத்திவைப்பு : சபாநாயகரின் அறைக்குள் சென்ற எதிர்கட்சியினரால் பரபரப்பு

Posted by - May 6, 2022
பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Read More

ஹர்த்தாலில் ஈடுபடும் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும்? – ஜனாதிபதி ஊடகப்பிரிவு விளக்கம்

Posted by - May 6, 2022
ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரம் முற்றிலும்…
Read More

இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்கும் பங்களாதேஷ்!

Posted by - May 6, 2022
இலங்கைக்கு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை வழங்கவுள்ளதாக பங்களாதேஷ் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மருந்துகள் கையிருப்பு இலங்கை…
Read More

திங்கட்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 4ஆவது தடுப்பூசி

Posted by - May 6, 2022
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளயது. அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல்…
Read More

நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரர்கள்போல் நடந்துகொள்ள வேண்டாம் – சபாநாயகர்

Posted by - May 6, 2022
நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரர்கள்போல் நடந்துகொள்ள வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் பூர்வாங்க நடவடிக்கைகள் இன்று (வெள்ளிக்கிழமை)…
Read More

மஹிந்த பின்னால் சென்றது நான் இல்லை சாணக்கியனே – ரணில்

Posted by - May 6, 2022
தான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கியத் தேசியக் கட்சியின்…
Read More

போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸாரின் விசேட அறிவிப்பு

Posted by - May 6, 2022
போராட்டத்தில் ஈடுபடும் உரிமையை பயன்படுத்தும்போது, ஏனையவர்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படக்கூடாது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More