கரு ஜெயசூரியா பிரதமராகின்றார்!

Posted by - May 9, 2022
இலங்கையில் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிக்கும் யோசனைக்கு அரசாங்கம் சாதகமாக பதிலளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

Posted by - May 9, 2022
நாடளாவிய ரீதியில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க ஆதரவாளர்களுக்கும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்…
Read More

கொழும்பில் தீவிரமடையும் பதற்ற நிலை: பொது மக்களுக்கு பிரதமர் மகிந்த விடுத்துள்ள அறிவிப்பு

Posted by - May 9, 2022
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் பதற்ற நிலை தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பொது மக்களுக்கு அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார்.
Read More

மக்களைச் சட்டத்தினாலும் நெருக்கடிக்குட்படுத்துவது நியாயமற்றது: சமத்துவக் கட்சி

Posted by - May 9, 2022
பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைச் சட்டத்தினாலும் நெருக்கடிக்குட்படுத்துவது நியாயமற்றது என சமத்துவக் கட்சி தெரிவித்துள்ளது.
Read More

தனக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை தானே ஏற்பாடு செய்த மகிந்த!

Posted by - May 9, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பதவி விலகவேண்டாம் என்று கோரி…
Read More

யுத்தக் களமாக மாறிய காலி முகத்திடல்! களத்திற்கு அவசரமாக விரைந்தார் அநுர

Posted by - May 9, 2022
கொழும்பு காலி முகத்திடலில் நடத்தப்பட்டு  வந்த போராட்டத்தில் தற்போது சில கும்பல்கள்  உள்நுழைந்து  கூடாரங்களை தகர்த்தெறிந்து அராஜக நிலையில் ஈடுபட்டுள்ள…
Read More

காலி முகத்திடலுக்கு விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் மீதும் தாக்குதல் முயற்சி

Posted by - May 9, 2022
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அரச ஆதரவாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரத்தை அடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Read More

கொழும்பின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம்

Posted by - May 9, 2022
உடன் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Read More