அலரிமாளிகை அருகே மீண்டும் பதட்டமான சூழல்

Posted by - May 9, 2022
அலரிமாளிகை அருகே மீண்டும் பதட்டமான சூழல் நிலவுவதாகவும் அதனைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை குண்டுப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
Read More

வன்முறைகளை தூண்டிதன் பின்னணியிலுள்ள அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் – பௌத்த பீடங்கள்

Posted by - May 9, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வினை வலியுறுத்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டமை மனிதாபிமான செயற்பாடல்ல.
Read More

கோட்டா கோ கம கிராமம் மீள உருவாக்கப்படுகின்றது

Posted by - May 9, 2022
காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து தரைமட்டமாக்கப்பட்ட கோட்டா கோ கம கிராமம் மீள உருவாக்கப்படுகின்றது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்…
Read More

மோதல்கள் தொடர இடமளித்தால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் – ரணில் எச்சரிக்கை

Posted by - May 9, 2022
அமைதியான முறையில் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை பாதுகாத்திருக்க வேண்டியது முழு நாட்டினதும் பொறுப்பாகும்.
Read More

வௌிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கான அறிவிப்பு

Posted by - May 9, 2022
வௌிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் தங்களது கடவுச்சீட்டு மற்றும் பயணச்சீட்டை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது. நாடு முழுவதும் பொலிஸ்…
Read More

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யுங்கள் – சுமந்திரன்

Posted by - May 9, 2022
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…
Read More

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல்

Posted by - May 9, 2022
அலரி மாளிகைக்குள் நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
Read More

தமிழ்மக்களுடன் இணையுமாறு சிங்கள மக்களிடம் வேண்டுகோள்: கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ இயக்கம்

Posted by - May 9, 2022
நான்கு தசாப்தங்களாக நிலவி வரும் இந்த அமைப்பை மாற்றியமைக்கவும், அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் தமிழ் மக்களின் குரலுக்கு இடமளிப்பதற்குத் தென்பகுதி…
Read More