அலரிமாளிகை அருகே மீண்டும் பதட்டமான சூழல்
அலரிமாளிகை அருகே மீண்டும் பதட்டமான சூழல் நிலவுவதாகவும் அதனைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை குண்டுப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
Read More
வன்முறைகளை தூண்டிதன் பின்னணியிலுள்ள அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் – பௌத்த பீடங்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வினை வலியுறுத்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டமை மனிதாபிமான செயற்பாடல்ல.
Read More
கோட்டா கோ கம கிராமம் மீள உருவாக்கப்படுகின்றது
காலிமுகத்திடலில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து தரைமட்டமாக்கப்பட்ட கோட்டா கோ கம கிராமம் மீள உருவாக்கப்படுகின்றது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்…
Read More
மோதல்கள் தொடர இடமளித்தால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் – ரணில் எச்சரிக்கை
அமைதியான முறையில் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை பாதுகாத்திருக்க வேண்டியது முழு நாட்டினதும் பொறுப்பாகும்.
Read More
மாளிகாவத்தையில் பஸ்ஸூக்கு தீவைப்பு
அரசாங்க ஆதரவாளர்களை ஏற்றிவந்த தனியார் பஸ்ஸொன்று மாளிகாவத்தை பகுதியில் வைத்து தீவைப்பு
Read More
வௌிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கான அறிவிப்பு
வௌிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் தங்களது கடவுச்சீட்டு மற்றும் பயணச்சீட்டை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது. நாடு முழுவதும் பொலிஸ்…
Read More
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யுங்கள் – சுமந்திரன்
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…
Read More
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல்
அலரி மாளிகைக்குள் நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
Read More
தமிழ்மக்களுடன் இணையுமாறு சிங்கள மக்களிடம் வேண்டுகோள்: கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ இயக்கம்
நான்கு தசாப்தங்களாக நிலவி வரும் இந்த அமைப்பை மாற்றியமைக்கவும், அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் தமிழ் மக்களின் குரலுக்கு இடமளிப்பதற்குத் தென்பகுதி…
Read More

