எனது தந்தை நாட்டை விட்டு செல்லமாட்டார் – நாமல் வெளிநாட்டு செய்தி சேவைக்கு தகவல்

Posted by - May 10, 2022
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியதையடுத்து, ஒரு நாள் வன்முறையைத் தூண்டியதைத் தொடர்ந்து பிரதமர்…
Read More

கட்சி சாரா பிரதமர் தலைமையில் 15 பேரடங்கிய சர்வகட்சி இடைக்கால அரசமைக்க ஜனாதிபதி இணக்கம் – ஓமல்பே சோபித தேரர்

Posted by - May 10, 2022
நாட்டிலுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு துரித தீர்வு காணும் வகையில் கட்சி சாராத பிரதமர் ஒருவர் தலைமையில் 15 பேரை உள்ளடக்கிய…
Read More

நாடளாவிய ரீதியில் வன்முறைகளால் 9 பேர் உயிரிழப்பு ! – 88 வாகனங்கள், 103 வீடுகளுக்கு சேதம்

Posted by - May 10, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள்…
Read More

தங்காலையில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷவின் சிலை உடைப்பு

Posted by - May 10, 2022
தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மஹிந்த  ராஜபக்ஷவின் தந்தையான டி.ஏ.ராஜபக்ஷவின் சிலை இன்று சிலரால் உடைக்கப்பட்டுள்ளது.
Read More

இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய

Posted by - May 10, 2022
அனைத்து அரசியல் கட்சிகளும் இணங்கும் பட்சத்தில் உரியவாறான செயற்திட்டத்துடன் குறுகிய காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டு நாட்டிற்கு…
Read More

ரத்கமவில் துப்பாக்கிச் சூடு – நால்வர் காயம்!

Posted by - May 10, 2022
ரத்கமவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்…
Read More

டி.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலை உடைக்கப்பட்டது!

Posted by - May 10, 2022
தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த D.A.ராஜபக்ஷவின் சிலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல்வேறு…
Read More

எவென்ரா கார்டன் சம்பவத்தில் கடற்படை வீரர் பலி!

Posted by - May 10, 2022
நீர்க்கொழும்பு எவென்ரா கார்டன் உணவக வளாகத்தில் ஏற்பட்ட சம்பவமொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 29 வயதுடைய இளைஞன் ஒருவரே…
Read More