நுவரெலியா, கண்டி மாவட்டங்களில் மருந்து தட்டுப்பாடு: நோயாளர்கள் பெரும் சிரமத்தில்!

Posted by - July 24, 2025
நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் பிரதான அரச வைத்தியசாலைகளில் முக்கிய நோய்களுக்கான மருந்து பொருட்கள் தட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால்,…
Read More

தோல்வியில் முடிந்த கொலை முயற்சி ; உயிர்தப்பிய சுகாதார நிர்வாக அதிகாரி!

Posted by - July 24, 2025
தெஹிவளை பிரதேசத்தில் உள்ள எஸ்.டி.எஸ் ஜயசிங்க விளையாட்டு மைதானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபரொருவர் சுகாதார நிர்வாக…
Read More

தலதா மாளிகை தாக்குதல்கள் குறித்து தகவல்கள் இல்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால

Posted by - July 23, 2025
தலதா மாளிகையின் பாதுகாவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 36 வருடங்கள் கடந்துள்ளதால், அது தொடர்பில் முறையான எந்த  தகவலும் இல்லை…
Read More

ஜே.ஆர்., மஹிந்த விட்ட தவறுகளை அநுரவும் விட்டால்……

Posted by - July 23, 2025
அரசியல் ரீதியாக புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதனை இன்னும் முன்வைப்பதற்கான தயார் நிலையில் அரசு இல்லை.…
Read More

வவுனியா வடக்கில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பு

Posted by - July 23, 2025
வவுனியா வடக்கில் உள்ள தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்படும் நிலைமைகள் தொடர்ந்துகொண்டு இருப்பதாக இலங்கை தமிழ் அரசுக்…
Read More

திருமலை முத்துநகரில் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுடன் எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு

Posted by - July 23, 2025
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் விவசாயிகளை பாதுகாப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அரசாங்கம்  விவசாயிகளிடமிருந்து காணிகளை அபகரிக்கும் வேலைத்திட்டங்களையே நடைமுறைப்படுத்தி…
Read More

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம்

Posted by - July 23, 2025
கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும்…
Read More

ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - July 23, 2025
கொழும்பு – இராஜகிரிய பிரதேசத்தில் ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் பத்தரமுல்லை மதுவரித் திணைக்கள…
Read More

“தெமட்டகொடை சமிந்த”வின் உறவினப் பெண் உட்பட இருவர் கைது

Posted by - July 23, 2025
பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “தெமட்டகொடை சமிந்த” என்பவரின் உறவினப் பெண் உட்பட இருவர் ஐஸ் போதைப்பொருளுடன்…
Read More

ராஜிதவின் முன்பிணை மனு மீது எதிர்வரும் 30இல் விசாரணை

Posted by - July 23, 2025
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தன்னை கைது செய்யத் தயாராகி வருவதால், அவ்வாறு தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர் தனக்கு…
Read More