பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

Posted by - May 16, 2022
பேருந்து போக்குவரத்து இன்று (திங்கட்கிழமை) மட்டுப்படுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக…
Read More

மகிந்தவின் நாயை காணவில்லை – வீட்டுக்கு அருகில் சிக்கிய யுவதி

Posted by - May 16, 2022
வீரகெட்டிய, கார்ல்டன் தோட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது அங்கிருந்த நாய்க்குட்டி காணாமல் போயுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில அந்த…
Read More

எரிபொருள் வரிசையில் நின்ற இளைஞனின் நேர்மை – குவியும் பாராட்டுக்கள்

Posted by - May 16, 2022
அரலங்கல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் வரிசையில் நின்ற நபரின் நேர்மை தொடர்பில் பலரும் பாராட்டினை தெரிவித்துள்ளனர்.
Read More

பொலிஸ் மா அதிபரின் விஷேட அறிவிப்பு

Posted by - May 16, 2022
நடமாடும் பொலிஸ் ரோந்துப் பணியை அதிகரிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். அவர் சுற்றறிக்கை மூலம்…
Read More

கொட்டாஞ்சேனையில் நபரொருவர் படுகொலை!

Posted by - May 16, 2022
கொட்டாஞ்சேனை ஆர்மர் வீதி அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்று…
Read More

ரயில் தடம்புரண்டதில் உடரட்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு

Posted by - May 16, 2022
ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான வீதியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரம்புக்கணை மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில்…
Read More

3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என கோரிக்கை

Posted by - May 16, 2022
நாட்டில் உள்ள 1,190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் முடியும் வரை எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம்…
Read More

நோட்டன் தியகல பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக துண்டிப்பு

Posted by - May 16, 2022
நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோட்டன் தியகல பிரதான வீதியில் பாரிய கல்லொன்று சரிந்து வீழ்ந்ததில் வீதி உடைந்து போக்குவரத்து முற்றாக…
Read More

ரணில் விக்கிரமசிங்க இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை – நேரம் அறிவிப்பு!

Posted by - May 16, 2022
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட…
Read More

மேலும் 159 பேர் கைது

Posted by - May 16, 2022
காலி முகத்திடல், கொள்ளுப்பிட்டிய மற்றும் நாடளாவிய ரீதியில் நபர்களைத் தாக்கி பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில்…
Read More