மே 09 வன்முறைகள் – இன்று மேலுமொருவர் உயிரிழப்பு

Posted by - May 19, 2022
நாட்டில் மே மாதம் 09 திகதி ஏற்பட்ட அமைதியின்மையால் இன்று 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின்…
Read More

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகம்

Posted by - May 19, 2022
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்புப் பேரணியானது கொழும்பு தாமரைத் தடாகத்திற்கு அருகில் இன்று (19) ஆரம்பமாகி ஜனாதிபதி மாளிகையை நோக்கிச்…
Read More

450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

Posted by - May 19, 2022
கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப இன்று நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கமைய 450 கிராம்…
Read More

தாக்குதல் நடத்திய பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

Posted by - May 19, 2022
கடந்த 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More

பவித்ரா வன்னியாரச்சி மற்றும் அவரது கணவர் CID யில் ஆஜர்

Posted by - May 19, 2022
பாராளுமன்ற உறுப்பினரான பவித்ரா வன்னியாரச்சி மற்றும் அவரது கணவரான காஞ்சன கருணாரத்ன ஆகியோர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாக்குமூலம்…
Read More

அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் கைது

Posted by - May 19, 2022
மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்திரோலியாவுக்கு சட்டவிரோதமாக  படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

கண்ணில்படுபவர்களை சுடும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை – ரணில்

Posted by - May 19, 2022
கண்ணில்படுபவர்களை சுடும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு…
Read More

தலவாக்கலை ஹேமச்சந்திரா மாவத்தை பகுதியில் மண்சரிவு – 25 பேர் பாதிப்பு

Posted by - May 19, 2022
மலையகப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக காலநிலை சீர்கேட்டின் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு…
Read More