ஓகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி-ரணில்

Posted by - May 21, 2022
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணப்பதற்காக சர்வதேச சமூகத்தினர் இலங்கையுடன் கை கோர்த்துள்ளார்கள் என்றும். அவர்களிடமிருந்து ஆரோக்கியமான பதில் விரைவில் கிடைக்கும்…
Read More

மற்றுமொரு எரிபொருள் தாங்கிய கப்பல் துறைமுகத்தில் – நாளை விநியோகப் பணிகள் ; வலுச்சக்தி அமைச்சர்

Posted by - May 20, 2022
மற்றுமொரு டீசல் மற்றும் பெற்றோல் தாங்கிய சரக்கு கப்பல் ஒன்று இலங்கை வந்தடைந்துள்ளதாகவும் அதனை ; இறக்கும் பணிகள் சனிக்கிழமை…
Read More

சாதாரண தரப் பரீட்சைகளுக்காக மின்வெட்டு நேரத்தில் மாற்றம்

Posted by - May 20, 2022
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்காக பிரத்தியேக மின்வெட்டு அட்டவனையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
Read More

மே 09 வன்முறைகள் – மற்றொருவர் கைது ; நாமலிடம் சி.ஐ.டி.யினர் விசாரணை

Posted by - May 20, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள்…
Read More

அரசியலில் இருந்து விலகவேண்டும் என்று விரும்புகிறேன்! – அழுகையுடன் கூறிய கீதா குமாரசிங்க

Posted by - May 20, 2022
தாம் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளவேண்டும் என்று விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நடிகையுமான கீதா குமாரசிங்க அறிவித்துள்ளார்.
Read More

ஹரின் மற்றும் மனுஷவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

Posted by - May 20, 2022
பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

அமெரிக்க தூதுவருக்கும் கடற்படை தளபதிக்கும் இடையே முக்கிய சந்திப்பு

Posted by - May 20, 2022
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படைத் தலைமையகத்தில் இன்று (20)…
Read More

வன்முறைக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவேண்டும்- நாமல் கோரிக்கை!

Posted by - May 20, 2022
கடந்த 9 ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறையில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரியுள்ளார்.
Read More

பகலுணவை இடை நிறுத்தும் கோரிக்கை பாராளுமன்றில் செயற்படுத்தப்படும் – சபாநாயகர்

Posted by - May 20, 2022
பாராளுமன்றில் வழங்கப்படும் பகலுணவை இடை நிறுத்துமாறு ஆளும் தரப்பின் 53 உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கை செயற்படுத்தப்படும். ஏனைய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்…
Read More