மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – சுசில் ரணசிங்க

Posted by - July 25, 2025
மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் காணிப்பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என  காணி, நீர்ப்பாசன…
Read More

எம்.பி. ரோஹித குணவர்தனவின் மருமகன் தனுக்க வீரக்கொடி முதலாம் திகதிவரை விளக்கமறியல்

Posted by - July 25, 2025
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித குணவர்தனவின் மருமகன் தனுக்க வீரக்கொடி எதிர்வரும் முதலாம்  திகதி வரையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.
Read More

மனநலப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர் தப்பிச் செல்ல முயன்ற சம்பவம்

Posted by - July 25, 2025
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற…
Read More

கறுப்பு ஜுலையை உருவாக்கிய அமைச்சரவையில் இருந்தவர் ரணில் – பிமல் ரத்நாயக்க

Posted by - July 25, 2025
யாழ்ப்பாணம் நூலகத்தை எரித்த மற்றும் கறுப்பு ஜுலையை உருவாக்கிய அமைச்சரவையில் இருந்தவர்களில் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே இப்போது இருக்கின்றார் என்று…
Read More

நாட்டு மக்களுக்காக சேவையாற்றக் கூடிய அரசியல் சக்தியாக பொதுஜன பெரமுன மீண்டும் உருவவெடுக்கும் – நாமல்

Posted by - July 25, 2025
  நாட்டு மக்களுக்காக சேவையாற்றக் கூடிய அரசியல் சக்தியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் உருவவெடுக்கும். மக்கள் வழங்கிய ஆணையை…
Read More

வன விலங்குகள் திணைக்களத்தின் அத்துமீறலால் நூற்றுக்கணக்கான குளங்கள், இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாயக் காணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன! –

Posted by - July 25, 2025
வன விலங்குகள் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாட்டால் பல நூற்றுக்கணக்கான குளங்கள், இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாயக் காணிகள் பயன்படுத்த முடியாத நிலையில்…
Read More

ரோஹிணி விஜேரத்ன எம்.பி. பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்

Posted by - July 24, 2025
ரோஹினி விஜேரத்ன எம்.பி.யை  இலக்கு வைத்து அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த  முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவே ரோஹிணி…
Read More

மடகாஸ்கரில் கைது செய்யப்பட்ட 8 இலங்கை மீனவர்களை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை

Posted by - July 24, 2025
சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கைக்குச் சொந்தமான நீண்ட நாள் மீன்பிடி படகு ஒன்று மடகாஸ்கரின் கடல் எல்லைக்குள்…
Read More

பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கக்கூடியவாறு கல்வி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படும்

Posted by - July 24, 2025
பிள்ளைகளுக்கு சிறுவர் வாழ்க்கையை அனுபவிக்கக்கூடியவாறும், அவர்கள் 13 வருட கட்டாய கல்வியுடன் அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கக்கூடியவாறும் கல்வி மறுசீரமைப்பு…
Read More

“நீங்கள் வாயை மூடிக்கொண்டிருங்கள்” வார்த்தையை மீளப்பெற்றுக்கொள்கிறேன் – ரோஹினி குமாரி

Posted by - July 24, 2025
“நீங்கள் வாயை மூடிக்கொண்டிருங்கள்” என்று சபாநாயகரை நோக்கி கூறிய வார்த்தையை மீளப்பெற்றுக்கொள்கிறேன் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரோஹினி…
Read More