21 ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற பொதுஜன பெரமுனவினர் ஒத்துழைக்க வேண்டும் – வாசுதேவ

Posted by - May 29, 2022
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
Read More

உறுதியளித்தது போன்று அனைத்து விடயங்களையும் செய்வேன் ; அச்சம் கொள்ள வேண்டாம் – பிரதமர் ரணில் உறுதி

Posted by - May 29, 2022
உறுதியளித்தது போன்று அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து முன்னெடுத்து வருகின்றேன். எனவே அச்சம் கொள்ள வேண்டாம்.
Read More

19 ஆவது திருத்தத்தை 21 ஆவது திருத்தமாக கொண்டுவர கட்சித் தலைவர்களிடையே இணக்கம்

Posted by - May 29, 2022
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சினை வகிக்க முடியுமா, முடியாதா என்பது குறித்து அரசியல் கட்சிகள்…
Read More

சட்ட விரோதமாக நாட்டிலிருந்து வெளியேற முற்பட்ட மேலும் 45 பேர் கைது

Posted by - May 28, 2022
சட்ட விரோதமாக நாட்டிலிருந்து வெளியேற முற்பட்ட மேலும் 45 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

50 ஆவது நாளில் கோட்டா கோ கம ! இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தன்னெழுச்சிப் போராட்டம் !

Posted by - May 28, 2022
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை பதவிவிலகுமாறு வலிறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம்…
Read More

அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய 500 கொள்கலன்களை விடுவிக்க முடியாதுள்ளது

Posted by - May 28, 2022
திறந்த கணக்குகள் மூலம் இறக்குமதி செய்வதை தடை செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள்…
Read More

மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு நிவாரணமாக வழங்கியது இந்தியா !

Posted by - May 28, 2022
25 டன்களுக்கும் அதிகமான எடையுள்ள மருத்துவப் பொருட்களை இந்தியா இலங்கைக்கு நிவாரணமாக வழங்கியுள்ளது. இந்திய பதில் உயர்ஸ்தானிகர் சுகாதார அமைச்சர்…
Read More

75% கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் !

Posted by - May 28, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சுமார் 75% கட்டுமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் பெருமளவிலான…
Read More

மற்றுமொரு டீசல் கப்பல் ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றது !

Posted by - May 28, 2022
டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நாளை (29) நாட்டை வந்தடைய உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர…
Read More