இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் பிரஜைகளை உடனடியாக அழைத்துச்செல்ல அந்நாட்டு அரசாங்கம் தீர்மானம்

Posted by - May 30, 2022
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் பிரஜைகள் அனைவரையும் மீண்டும் அந்நாட்டிற்கு உடனடியாக அழைத்துச்செல்வதற்கு பிலிப்பைன்ஸ்…
Read More

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Posted by - May 30, 2022
இன்று திங்கட்கிழமை (30) 02 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read More

முதலாம் திகதியிலிருந்தே சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

Posted by - May 30, 2022
சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நாளை மறுதினம் புதன்கிழமை முதல் முன்னெடுக்கப்படும். ஆகவே எரிவாயு சிலிண்டருக்காக வரிசையில் காத்திருப்பதை பொது…
Read More

கோட்டா பதவி விலகினால் பசில் ஜனாதிபதியாக முடியும் – விஜேதாச ராஜபக்ஷ

Posted by - May 30, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீரென பதவி விலகினால் ஏற்படக் கூடிய நிலைமைகள் குறித்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.…
Read More

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் 90 நாட்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பம்!

Posted by - May 30, 2022
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்று(30) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய…
Read More

முட்டையின் விலை 50 ரூபாவாகவும், கோழி இறைச்சியின் விலை ஆயிரத்து 200 ரூபாவாகவும் அதிகரிப்பு?

Posted by - May 30, 2022
நாட்டில் எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை ஆயிரத்து 200 ரூபாவாகவும்…
Read More

ஆயிஷா மரணம் தொடர்பாக கீரை தோட்ட தொழிலாளி கைது!

Posted by - May 30, 2022
பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More

தேசபந்து தென்னகோனுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை

Posted by - May 30, 2022
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (திங்கட்கிழமை) முதல் இரண்டு வாரங்களுக்கு…
Read More

அவிசாவளையில் 15 வயதுடைய மாணவன் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு

Posted by - May 30, 2022
அவிசாவளை குருகல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவனொருவன் காணாமல்போயுள்ளதாக அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவனின் பெற்றோர் நேற்று…
Read More

அமைச்சரவைக் கூட்டம் இன்று

Posted by - May 30, 2022
இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று (30) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்…
Read More