மருந்துகள் மற்றும் அத்தியாவசிய சத்திர சிகிச்சை உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் சீனா !

Posted by - June 1, 2022
28 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் அத்தியாவசிய சத்திர சிகிச்சை உபகரணங்களை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் முன்வந்துள்ளது.…
Read More

புதிய இராணுவத் தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

Posted by - June 1, 2022
இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே சற்றுமுன்னர் தமது கடமைகளை பொறுப்பேற்றார். நேற்று (31)…
Read More

21 தொடர்பில் 10 கட்சிகளின் முன்மொழிவுகள் பிரதமருக்கு?

Posted by - June 1, 2022
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் 10 சுயாதீனக் கட்சிகள் இணைந்து தயாரித்த முன்மொழிவுகள் இன்று (01) பிரதமரிடம் கையளிக்கப்படும் என…
Read More

O/L மாணவியிடம் கீழ்த்தரமாக நடந்துக் கொண்ட பரீட்சை கண்காணிப்பாளர்!

Posted by - June 1, 2022
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு…
Read More

’தேர்தலுக்கு செல்வதே ஒரே வழி’

Posted by - June 1, 2022
பொருளாதார, அரசியல் மறுசீரமைப்பை செய்யாதவரையில் நாட்டுக்கு ஐ.எம்.எப் உதவி கிடைக்கப்போவதில்லை. தேர்தல் ஒன்றின் ஊடாக அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும்.…
Read More

தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசியப் பொருட்களை அரசாங்கம் இறக்குமதி செய்யும் – பந்துல

Posted by - June 1, 2022
அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்கும் , அவற்றின் விலைகளை பேணுவதற்கும் அரசாங்கத்தினால் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
Read More

அட்டலுகம சிறுமி படுகொலை : சந்தேகநபருக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராகாவிட்டால் அது தனிப்பட்ட தெரிவு

Posted by - June 1, 2022
எந்தவொரு சந்தேகநபருக்கும் தாம் சட்டத்தரணி ஒருவரால் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், நிரபராதி என்று நிரூபிக்கப்படுவதற்குமான உரிமை இருக்கின்றது.
Read More

டொலர் கிடைக்கும் என கனவு காண்பது பயனற்றது

Posted by - June 1, 2022
சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடமிருந்து நீண்ட கால உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்கள்…
Read More

5 யோசனைகளை உள்ளடக்கி பிரதான எதிரணி பிரதமருக்குக் கடிதம்

Posted by - June 1, 2022
ஜனாதிபதி அமைச்சுப்பதவிகளைத் தன்னகத்தே வைத்திருப்பதற்கு அனுமதி வழங்காதிருத்தல், தேசிய முன்னுரிமை ஆணைக்குழுவை ஸ்தாபித்தல், அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் வெளியிடப்படுவதைக் கட்டாயமாக்கல்…
Read More

இலங்கையை சேர்ந்த இரண்டரை வயது சிறுமியொருவர் உலக சாதனை

Posted by - May 31, 2022
இலங்கையை சேர்ந்த இரண்டரை வயது சிறுமியொருவர் உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை அல்-மினன்…
Read More