ரஷ்ய விமானத்திற்கு இலங்கையில் தடை!

Posted by - June 3, 2022
ரஷ்ய ஏரோஃப்ளோட் விமான சேவைக்கு சொந்தமான விமானம், இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.…
Read More

யாழில் 15 வயதான சிறுமி மாயம் – விசாரணைகள் ஆரம்பம்!

Posted by - June 3, 2022
யாழ்ப்பாணம் – வேலணை, சரவணை பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். தனியார் வகுப்பிற்குச் சென்ற நிலையில்,…
Read More

இலங்கைக்கு தேவையான மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய எரிசக்தி அமைச்சு நடவடிக்கை!

Posted by - June 3, 2022
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில், 15…
Read More

ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

Posted by - June 3, 2022
கிராண்பாஸ் பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது குறித்த…
Read More

புதிய கூட்டணியின் தலைமை தொடர்பில் வாசுதேவவின் முன்மொழிவு

Posted by - June 3, 2022
பாராளுமன்றத்தில் அரசாங்கத்தில் சாராத கட்சிகள் இணைந்து அமைக்கவுள்ள புதிய கூட்டணியின் தலைமைத்துவம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என ஜாதிக நிதஹஸ் பெரமுனவின்…
Read More

லொறியில் சென்ற நபர் சுட்டுக் கொலை

Posted by - June 3, 2022
பேருவளை மொரகல்ல – மருதானை வீதியில் லொறியில் சென்ற ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். பலியானவர் லொறியில் சென்று…
Read More

லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் விடுத்துள்ள விசேட கோரிக்கை

Posted by - June 3, 2022
16,000 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த செவ்வாய்கிழமை வந்தடைந்த எரிவாயு தாங்கியின் இறுதி சரக்கு…
Read More

நாட்டின் பாதுகாப்பு குறித்து கமல் குணரத்ன கருத்து!

Posted by - June 3, 2022
தேசிய பாதுகாப்பை நோக்கிய தனது இலக்குகளை அடைவதை வரையறுப்பதற்கு, நாட்டின் பாதுகாப்பு எந்திரங்களை ஏற்றுக்கொள்ளவும், அதன் மக்கள் மற்றும் நலன்களைப்…
Read More

ஜனாதிபதியின் அதிகாரத்தை பிரதமருக்கு வழங்கும் வகையிலேயே 21 ஆவது திருத்தம்

Posted by - June 3, 2022
பல ஊழல் மோசடிகளை வெளிப்படுத்தியுள்ள கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களுக்கு அதிகாரத்தை வழங்கி சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த 21…
Read More

தற்போதைய அரசாங்கத்தின் ரிமோட் பசிலிடமே இருக்கின்றது !

Posted by - June 3, 2022
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் பாலித ரங்கே பண்டார…
Read More